செய்திகள் :

இப்படியுமா ரன் அவுட் ஆகும்? வைரலாகும் விடியோ!

post image

கிரிக்கெட்டில் இப்படியுமா ஆட்டமிழக்க முடியும்? என்பதுபோல் யாராவது கேள்வி கேட்பார்களெனில் இந்த விடியோவை பார்த்தால் அமைதியாகி விடுவார்கள்.

மாகாராஷ்டிர பிரீமியல்ர் லீக்கில் ஸ்டிரைக்கரை ரன் அவுட் செய்ய வீசப்பட்ட பந்து அந்த ஸ்டம்பில் பட்டு நான் ஸ்டிரைக்கரில் உள்ள ஸ்டம்பில் பட்டு ஆட்டமிழந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஸ்டம்புக்கு நேராக ரன் அவுட் செய்யும்போது இப்படி ஆகி பார்த்திருப்போம். ஆனால், முற்றிலும் வேறு திசையில் இருந்து அடிக்கப்பட்டு இப்படி ரன் அவுட் ஆனது மிகவும் அதிசயமானது.

இந்த விடியோவை ஜியோ ஹாட்ஸ்டார் பகிர்ந்துள்ளது. இந்த விடியோவுக்கு ரசிகர்கள் இந்த மாதிரி இரு ரன் அவுட்டை நான் என் வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை எனக் கூறி வருகிறார்கள்.

புணேரி பாப்பா முதலில் பேட்டிங் செய்து 203 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அடுத்து விளையாடிய ரெய்கட் ராயல்ஸ் அணியின் முதல் ஓவரில் 5ஆவது பந்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

சித்தேஷ் வீர் ரன் எடுக்க முயற்சிக்கும்போது, புணேரி பாப்பா விக்கெட் கீப்பர் சுராஜ் ஷிண்டே பந்தினை எடுத்து அடித்தார். அந்தப் பந்து ஸ்டம்பில் பட்டு எதிர் திசையில் சென்று நான் ஸ்டிரைக்கராக இருந்த ஹர்ஷ் மொகவீராவை ஆட்டமிழக்கச் செய்தது.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள்: 138 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடி... மேலும் பார்க்க

பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்: ரவி சாஸ்திரி

விராட் கோலியின் ஓய்வு சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரின் தோல்விக்குப் பிறகு விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். அதாவது, கடந்த மாதம் ஐபிஎல் போ... மேலும் பார்க்க

2-ஆம் நாள் உணவு இடைவேளை: பெடிங்ஹாமின் நிதான ஆட்டத்தால் தெ.ஆ. எழுச்சி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை எடுத்துள்ளது. லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் சேர்ந்து லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய ஏபிடி வில்லியர்ஸ்..!

ஏபிடி வில்லியர்ஸ் தனது குழந்தைகளுடன் மார்னஸ் லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய விடியோ வைரலாகியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள்... மேலும் பார்க்க

ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “நான் ஏன் ஆர்சிபி அணியை வாங்கப் போகிறேன். நான் என்ன பைத்தியக்காரனா?” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி இந்தாண்டு முதல்முறையாக கோப்பையை வெ... மேலும் பார்க்க

டபிள்யூடிசி: முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து பேசியுள்ளார். டபிள்யூடிசி இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212-க்கு ஆல... மேலும் பார்க்க