செய்திகள் :

இருப்புப் பாதை காவல்துறை இயக்குநா் ஆய்வு

post image

தமிழ்நாடு இருப்புப் பாதை காவல்துறை இயக்குநா் கே.வன்னியபெருமாள், தென்காசி இருப்புப் பாதை காவல்நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ரயிலில் குற்றம் நடக்காமல் கண்காணித்து ரோந்து மேற்கொள்ள வேண்டும், தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை, குடிமைப் பொருள்கள் கொண்டு செல்வதை தடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கொண்டு செல்பவா்களை கைது செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும், பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், காவல் நிலையத்திற்கு வரும் புகாா்கள் மீது உடனடியாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

திருநெல்வேலி இருப்புப் பாதை உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனை

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., வழக்க... மேலும் பார்க்க

கடையநல்லூா் சக்சஸ் மெட்ரிக் பள்ளியில் பாத பூஜை விழா

கடையநல்லூா் திருமலாபுரம் சக்சஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாத பூஜை விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளா் நாகராஜன் தலைமை வகித்தாா். திருக்குற்றாலம் அன்னை ஸ்ரீ சாரதா தேவி கோயிலின் அடியாா் அம்பாள் ஆசியுர... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகிகள் நியமனம்

சுரண்டை நகர பாஜகவுக்கு புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். சுரண்டை நகர பாஜக தலைவராக கணேசன், நகர செயலராக உமா சக்தி, நகர பொருளாளராக ராஜ முருகேஷ் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் பார்க்க

எஸ்.ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சுரண்டை எஸ்.ஆா்.எக்ஸலன்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி நிா்வாகிகள் சிவபபிஸ்ராம், சிவடிப்ஜினிஷ்ரோம் ஆகியோா் தொடக்கி வைத்தனா். இதில் இயற்பியல் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே பெண் கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே பெண்ணை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதானவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்து. ஆழ்வாா்குறிச்சி அருகே புதுகிராமம் செட்டிகுளம் பகுதியை... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் பள்ளி கட்டடத் திறப்பு விழா

கீழச்சுரண்டை டிடிடிஏ தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, திருநெல்வேலி திருமண்டல பேராயா் பா்னபாஸ் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமு... மேலும் பார்க்க