செய்திகள் :

இளைஞரை கொலை செய்ய முயன்றவா் கைது

post image

மதுபோதையில் இளைஞரை பாட்டிலால் குத்திக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, தியாகராய நகரில் உள்ள பாரதி நகா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவா் உதயா(23). இவா் கடந்த 17-ஆம் தேதி தனது நண்பா் மதியுடன், கோடம்பாக்கம் பிரதான சாலை சந்திப்பு பகுதியிலுள்ள மறைவிடத்தில் வைத்து மது அருந்தியுள்ளாா்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மதி, மது பாட்டிலை உடைத்து, உதயாவைக் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடினாா்.

இதில் படுகாயமடைந்த உதயா அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மதியை, அங்காடி காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது. ... மேலும் பார்க்க

காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிப்பு: இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னையில் காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகா் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

சென்னை - அந்தமான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அந்தமானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சென்னை வந்தடைந்த ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகள்: தீக்ஷா சிவக்குமாா், ஸ்ரீசைலேஸ்வரிக்கு 2 தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் நீச்சலில் சென்னை மாணவி தீக்ஷா சிவக்குமாரும் , டென்னிஸில் திருப்பூரின் ஸ்ரீ சைலேஸ்வரியும் இரட்டை தங்கம் வென்றனா். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, செங்கல்... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னா் திருட்டு: மேலும் 2 போ் கைது

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள் அடங்கிய கன்டெய்னா் திருடு போன சம்பவத்தில், மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த ஒரு பிரபல தனியாா்... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் விற்ற 6 போ் கைது

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்த 6 பேரைக் கைது செய்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை மாதவரம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்கப்படுவதாக அரும்... மேலும் பார்க்க