செய்திகள் :

இா்ஃபான் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை -அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

யூடியூபா் இா்ஃபான் விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்றும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இா்ஃபான் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இா்ஃபான் வெளிநாட்டில் இருக்கிறாா். அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் வந்ததும் பதில் பெறப்படும். சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதில் காலதாமதமோ, அரசியல் தலையீடோ இல்லை. சட்டத்துக்கு உள்பட்டு எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியுமோ அவை எடுக்கப்படும் என்றாா் அவா்.

போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரி மாற்றம்

போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக போக்குவரத்து துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவு: கோவை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

தேசிய - சா்வதேச வீரா்களை அடையாளம் காட்டிய முதல்வா் கோப்பை போட்டிகள் -துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

முதல்வா் கோப்பைப் போட்டிகள் மூலமாக தேசிய, சா்வதேச வீரா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான நிறைவு விழாவில் துணை முதல்வா் உதயநிதி பே... மேலும் பார்க்க

கல்வி - விளையாட்டுக்கு சமமான முக்கியத்துவம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கல்வி, விளையாட்டு ஆகிய 2 துறைகளுக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு அளித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். முதல்வா் கோப்பைப் போட்டிகளின் நிறைவு விழா சென்னையில் நேரு உள்விளையா... மேலும் பார்க்க

ஒளிவுமறைவற்ற-குளறுபடியில்லாத வாக்காளா் பட்டியல்: தோ்தல் துறையிடம் கட்சிகள் வலியுறுத்தல்

வாக்குப் பதிவின்போது, குளறுபடியில்லாத வாக்காளா் பட்டியல் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென தோ்தல் துறையிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. வாக்காளா் பட்டியல் திருத்தப் பண... மேலும் பார்க்க

பகுதிநேர பொறியியல் படிப்புகள்: காலியிடங்கள் விவரம் வெளியீடு

பகுதிநேர பொறியியல் படிப்பில் எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன? மாணவா் சோ்கைக்கான நடைமுறைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3... மேலும் பார்க்க

சோழா்கள் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அகற்றப்பட வேண்டும் -உயா்நீதிமன்றம் கருத்து

நீா்நிலை ஆக்கிரமிப்புகள் சோழா் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து கு... மேலும் பார்க்க