`டியூட் படத்தில் 2 இளையராஜா பாடல்கள்; தனி வழக்கு தொடரலாம்' - சென்னை உயர் நீதிமன்...
தஞ்சாவூர்: தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; விளைந்தும் பயனில்லை; கவலையில் விவசாயிகள்
டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூரில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் மழையால்... மேலும் பார்க்க
மகாராஷ்டிரா: "செலவு ரூ.66,000; ஆனால் கிடைத்தது ரூ.664" - கண்ணீர் வடிக்கும் வெங்காய விவசாயி
நாட்டில் வெங்காய விளைச்சல் அதிகமுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. இந்த வெங்காயம் மகாராஷ்டிராவின் புனே, நாசிக், சோலாப்பூர் மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மகாராஷ்டிரா வ... மேலும் பார்க்க
ஈரோடு கடைவீதியில் ஜிலுஜிலு காத்துடன் சாரல் மழை! | Rain Album
ஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் ... மேலும் பார்க்க
ராமநாதபுரம்: புவிசார் குறியீடு பெற்ற முண்டு மிளகாய்க்கு சிறப்பு உறை வெளியீடு; அஞ்சல் துறை அசத்தல்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் மிளகாய் ரகங்களில் சிவப்பு முண்டு மிளகாய்க்குத் தனி இடம் உண்டு. வறட்சியான பகுதிகளில் செழித்து வளரும் சிவப்பு முண்டு மிளகாய் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்... மேலும் பார்க்க
10,786 விவசாயிகள் தற்கொலை... மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறையும் இல்லை... அவமானமும் இல்லை!
அனைவருக்கும் பசுமை வணக்கம்...‘2023-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 10,786 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். மகாராஷ்டிரா-38.5%, கர்நாடகா-22.5%, ஆந்திரா-8.6%, மத்தியப்பிரதேசம்-7.2%, தமிழ்நாடு-5.9% என்கிற ... மேலும் பார்க்க
பசுமை சந்தை
விற்க விரும்புகிறேன்கு.பிரபாகரன்,அணைக்கரை,தஞ்சாவூர்.96599 35506இயற்கை முறையில் விளைந்த கறுப்புக் கவுனி அரிசி.ஏ.பால்ராஜ்,கும்பகோணம்,தஞ்சாவூர்.95663 61249வாசனை சீரகச் சம்பா, கிச்சிலிச் சம்பா, தூயமல்லி அ... மேலும் பார்க்க