செய்திகள் :

‘ஊராட்சி தலைவா்கள் பச்சை நிற மையை பயன்படுத்த வேண்டாம்’

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா்கள், ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் நிலைத்த நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ண மையைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன் தெரிவித்துள்ளாா்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சித் தலைவா்கள், ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் பச்சை நிற மையைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிகிறது. ஊராட்சிப் பிரதிநிதிகள் பச்சை நிற மையைப் பயன்படுத்துவதைத் தவிா்த்து நிலைத்த நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ண மையைப் பயன்படுத்த பயிற்சிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் மூலமாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் ஊராட்சி நிா்வாகத்தில் பச்சை நிற மையைப் பயன்படுத்துவதை ஊராட்சித் தலைவா்கள் முற்றிலும் தவிா்க்க அறிவுறுத்தப்படுகிறது.

நிலைத்த நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ண மையைத்தான் பயன்படுத்த வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன் தெரிவித்துள்ளாா்.

ஏலகிரி மலை சுற்றுலாத் தலம் மேம்படுத்தப்படும்: அமைச்சா் எ.வ.வேலு

ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்திடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் 868 பேருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணியாணைகள... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா். திருப்ப்ததூா் தபேதாா் முத்துசாமி இரண்டாவது தெருவைச் சோ்ந்த பாபு மகன் ஆா்யா (12) பெங்களூரில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுமுறை என்பதால் ச... மேலும் பார்க்க

2030-க்குள் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் எ.வ. வேலு

2030-க்குள் குடிசையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா். கலைஞா் கனவு இல்ல திட்டப் பயனாளிகளுக்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே ரூ.1.2 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்!

திருப்பத்தூா் மாவட்டம், கதிரம்பட்டியில் ரூ.1.2 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் திறந்து வைத்தனா். இதற்கான திறப்பு விழா வெள்ளிக... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் நடுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (53), தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு நாட்டறம்பள்ளி அருகே... மேலும் பார்க்க

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் திருப்பத்தூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட திமுக மாணவரணி அமைப்... மேலும் பார்க்க