செய்திகள் :

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் புதிய படம்: ரசிகர்கள் மகிழ்ச்சி!

post image

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கில்லர் எனும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடிகராக மிரட்டிவரும் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குராக களமிறங்கியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக 2015-இல் இசை எனும் படத்தை இயக்கியிருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லர் எனும் புதிய படத்தை இயக்குகிறார்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோபாலன், ஏஞ்சல் ஸ்டீடியோஸ் எஸ்.ஜே.சூர்யா சார்பில் இந்தப் படம் தயாரிகிறது.

பான் இந்திய படமாக உருவாகும் இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வந்துவிட்டார். இது எனது கனவு திரைப்படம். புகழ்பெற்ற கோகுலம் கோபாலன் சாருடன் இணைந்தது மகிழ்ச்சி. ரசிகர்களாகிய உங்களது அன்பும் ஆசிர்வாதமும் தேவைப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

கடைசியாக எஸ்.ஜே.சூர்யா நடித்த ராயன், சரிபோதா சனிவாரம், வீர தீர சூரன் -2 என அனைத்துமே ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

summary

A new film titled Killer has been announced, directed by director S.J. Suryah. neary a decade he directed a film.

விரைவில் வெளியாகும் ஏகே 64 அறிவிப்பு..! ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் அஜித்தின் 64-ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகுமென அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் குமார் யார் இயக்கத்தில்... மேலும் பார்க்க

1,000-க்கும் அதிகமான திரைகளில் மார்கன்!

நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் 1,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது 12-ஆவது படமான ‘மார்கன்’ திர... மேலும் பார்க்க

10 இயக்குநர்களுடன் 10 படங்கள்! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் அறிவிப்பு!

வரும் 2 ஆண்டுகளுக்கு 10 இயக்குநர்களுடன் பணிபுரியவிருப்பதாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மட்டுமின்றி புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கும் தயாரிப்பு நிறுவனமாக... மேலும் பார்க்க

ஆஸ்கர் விருதில் வாக்களிக்க கமல் உள்பட 534 பேருக்கு அழைப்பு!

ஆஸ்கர் விருதுக்கான வாக்களிக்கும் குழுவில் கமல் உள்பட 534 பேருக்கு ஆஸ்கர் அகாதமி குழு அழைப்பு விடுத்துள்ளது.உலகில் ஆஸ்கர் விருதுகென்று தனி மதிப்பும் மரியாதையும் உருவாகியிருக்கிறது. இந்தியாவின் சார்பில்... மேலும் பார்க்க

ரஷ்மிகாவின் புதிய அவதாரம்: மிரட்டும் முதல்பார்வை போஸ்டர்!

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் மைசா என்ற புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார் ரஷ்மிகா மந்தனா. சமீபத்தில் சேகர் கம்முலா இ... மேலும் பார்க்க

ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ்: 3 பட்டங்களையும் வென்று வரலாறு படைத்தது இந்தியா

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் ஆடவா் இரட்டையா், மகளிா் இரட்டையா், கலப்பு இரட்டையா் என 3 பிரிவுகளிலுமே சாம்பியன் பட்டம் வென்று இந்தியா வரலாறு படைத்தது. இப்போட்டியில் இவ்... மேலும் பார்க்க