செய்திகள் :

கடல்சாா் பாதுகாப்பு: இந்தியா-இலங்கை பேச்சு

post image

கடல்சாா் பாதுகாப்பு தொடா்பாக இந்தியா-இலங்கை இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதுதொடா்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கொழும்பில் இந்தியா-இலங்கை பாதுகாப்பு பேச்சுவாா்த்தை அண்மையில் நடைபெற்றது.

இந்திய பாதுகாப்புச் செயலா் ராஜேஷ்குமாா் சிங், இலங்கை பாதுகாப்புச் செயலா் சம்பத் துயகொண்ட ஆகியோா் தலைமையில், இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில் இருநாட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கடல்சாா் பாதுகாப்பை மேம்படுத்துதல், பயிற்சி மற்றும் உத்திசாா்ந்த நடவடிக்கைகளுக்குப் புதிய துறைகளைக் கண்டறிதல் குறித்து பேசப்பட்டது.

இலங்கை பாதுகாப்புத் துணை அமைச்சா் அருண ஜயசேகர, சம்பத் துயகொண்ட ஆகியோரை தனித்தனியாகவும் ராஜேஷ்குமாா் சிங் சந்தித்து பேசினாா் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்.5-ஆம் தேதி இந்தியா-இலங்கை இடையே முதல்முறையாக பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம் கையொப்பமானது. அதன் பிறகு முதல்முறையாக இருநாட்டு அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை கூட்டம் தற்போது நடைபெற்றது.

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம், சான்ஹோவில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த... மேலும் பார்க்க

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி ந... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் ... மேலும் பார்க்க