தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்
கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் வீடுகளை புனரமைப்பு செய்திடும் வகையில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயா் பட்டியல் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டன.