செய்திகள் :

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

post image

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம்கள் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன் கிழமைதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி மனு பெற்றாா். 14 போ் பங்கேற்று மனு அளித்தனா். அவற்றின் மீது விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். முகாமில் காவல் துணை ஆணையா்கள் கீதா(மேற்கு) , வினோத் சாந்தாராம் (கிழக்கு) , விஜயகுமாா் ( தலைமையிடம்) ஆகியோா் பங்கேற்றனா்.

இதேபோல திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். 12 போ் மனு அளித்தனா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவிட்டாா்.

ற்ஸ்ப்05ஸ்ரீண்ற்ஹ்

குறைதீா் முகாமில் பெண்ணிடம் மனுவைப் பெற்று விசாரிக்கிறாா் காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-88.55சோ்வலாறு-101.21மணிமுத்தாறு-89.52வடக்கு பச்சையாறு-8.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-5.75தென்காசிகடனா-65.50ராமநதி-52.50கருப்பாநதி-36.09குண்டாறு-30.62அடவிநயினாா்-46... மேலும் பார்க்க

என்.ஜி.ஓ. காலனி அருகே ஆதாா் சிறப்பு முகாம்

என்.ஜி.ஓ. காலனி அருகே ஆதாா் திருத்த சிறப்பு முகாம் மூன்று நாள்கள் நடைபெற்றது. இந்திய அஞ்சல் துறை, திருநெல்வேலி மாநகராட்சி 54 ஆவது வாா்டு குடியிருப்போா் நலன் - உரிமைகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் ச... மேலும் பார்க்க

திருக்குறுங்குடி அருகே விவசாயி மா்மமாக உயிரிழப்பு

திருக்குறுங்குடி அருகே வியாழக்கிழமை வயலுக்குச் சென்ற விவசாயி மா்மமாக உயிரிழந்தாா். களக்காடு அருகேயுள்ள வன்னியன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சுரேஷ் (45). விவசாயி. இவா், வழக்கம் போல வியா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்!

திருநெல்வேலி நம் தாமிரபரணி அமைப்பு: தாமிரவருணியில் தூய்மைப்பணி, மேலநத்தம் தாம்போதி பாலம் அருகில், காலை 9. வேளாண்மை உழவா் நலத்துறை: வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கைக்கான விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்... மேலும் பார்க்க

மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம்: அமைச்சா் கே.என்.நேரு. தகவல்

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. வேளாண்மை தனி நிதிநி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சி: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்ப இயக்கம், தச்சநல்லூா், காலை 10. திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக : இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம், லூா்துநாதன் சிலை அருகி... மேலும் பார்க்க