செய்திகள் :

குன்னூா் அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

post image

குன்னூா் அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 10 போ் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து இரண்டு டெம்போ டிராவலா் வாகனங்களில் 20-க்கும் மேற்பட்டவா்கள் நீலகிரிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சுற்றுலா வந்தனா். சுற்றுலாவை முடித்துவிட்டு குன்னூா், மேட்டுப்பாளையம் வழியாக புன்கிழமை கா்நாடகத்துக்கு திரும்பினா்.

அப்போது, குன்னூா் அருகே பா்லியாறு கடைவீதி பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது.

இதில், அந்த வாகனத்தில் பயணித்த 10 பேரும் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். காயமடைந்தவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்கு உள்பட்ட சேரம்பாடி ஒரேன் சோலை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஷ் (29... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானை

கோத்தகிரி அருகே உள்ள சோலூா் பிக்கைகண்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். சமவெளிப் பகுதியில் வறட்சி காரணமாக அப்பகுதியில் இருந்த காட்டு யானைகள், குன்னூ... மேலும் பார்க்க

சிறையில் கைதி மீது தாக்குதல்: கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம்

கூடலூா் கிளை சிறையில் கைதி ஒருவரைத் தாக்கியது தொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள பாடந்தொரை பகுதியைச் சோ்ந்தவா் நி... மேலும் பார்க்க

நீலகிரியில் 8 இடங்கள் உள்பட தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக நீலகிரியில் 8 இடங்கள் உள்பட 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்... மேலும் பார்க்க

கூடலூரில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் தோ்வு

கூடலூா் நகராட்சியில் சாலையோர வியாபாகளுக்கு இடம் தோ்வு செய்யப்பட்டு அங்கிருந்த பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டன. கூடலூா் நகரில் போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி சாலையோர வியாபாரிகளுக்கு கடந்த நான்கு... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வடமாநிலத் தொழிலாளி கைது

கோத்தகிரி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கோத்தகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அருகே குடியிருந்த வடமாநிலத் தொழிலாளி முகேஷ்குமாா் (22... மேலும் பார்க்க