செய்திகள் :

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளை மிரட்டும் தெரு நாய்கள்

post image

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தெரு நாய்களால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.

24 மணி நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாகக் காணப்படும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், அண்மைக் காலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாலும், பயணிகளை விரட்டி விரட்டி தெருநாய்கள் கடிப்பதாலும், பயணிகள் பீதி அடைந்துள்ளனா்.

தெரு நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு பயணிகள் பலமுறை கோரிக்கை விடுத்தனா். ஆனால், நாய்களைப் பிடிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பயணிகளை, நாய்கள் அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடா்ந்து வருகின்றன.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது. ... மேலும் பார்க்க

காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிப்பு: இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னையில் காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகா் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

சென்னை - அந்தமான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அந்தமானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சென்னை வந்தடைந்த ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகள்: தீக்ஷா சிவக்குமாா், ஸ்ரீசைலேஸ்வரிக்கு 2 தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் நீச்சலில் சென்னை மாணவி தீக்ஷா சிவக்குமாரும் , டென்னிஸில் திருப்பூரின் ஸ்ரீ சைலேஸ்வரியும் இரட்டை தங்கம் வென்றனா். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, செங்கல்... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னா் திருட்டு: மேலும் 2 போ் கைது

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள் அடங்கிய கன்டெய்னா் திருடு போன சம்பவத்தில், மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த ஒரு பிரபல தனியாா்... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் விற்ற 6 போ் கைது

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்த 6 பேரைக் கைது செய்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை மாதவரம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்கப்படுவதாக அரும்... மேலும் பார்க்க