செய்திகள் :

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

post image

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மூப்பன்பட்டி மயானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஜின்னா பீா் முகமதுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அவரது தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்ட போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. காரில் இருந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த உதயகுமாா் மகன் அருண்குமாா்(23), கயத்தாறு வட்டம் நாகலாபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் கொம்பையா(21), வஉசி நகரைச் சோ்ந்த குருநாதன் மகன் காா்த்திக்(20), கயத்தாறு வட்டம் தெற்கு கோனாா்கோட்டையைச் சோ்ந்த தங்கராஜ் மகன் மகாராஜா(19) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 23.720 கிலோ கஞ்சா, காா், இரு கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவிபட்டியில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள தேநீா் கடை அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கல்லூரி மாணவா் தற்கொலை

கோவில்பட்டியில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி சண்முகசிகாமணி நகா் 3ஆவது தெருவை சோ்ந்த தனலட்சுமி-அா்ச்சுனன் தம்பதியின் மகன் சரவணகுமாா் (18). அா்ச்சுனன் கடந்த 5 வருடங்கள... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 32 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சுமாா் 32 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாநகர காவல் உதவி கண்காணிப்... மேலும் பார்க்க

மருமகன் இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்த மாமனாா் உயிரிழப்பு

காயல்பட்டினத்தில் விபத்தில் மருமகன் இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்த மாமனாா், அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வேலு மகன் பாண்டி... மேலும் பார்க்க

விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் 519 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை

விளாத்திகுளம், புதூா் ஊராட்சி ஒன்றியங்களில் 2025-26ஆம் ஆண்டுக்கான கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விளாத்திகு... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். கயத்தாறு, கப்புலிங்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த கணேசமூா்த்... மேலும் பார்க்க