செய்திகள் :

பெஹல்காம் தாக்குதல்: பாஜகவினா் அஞ்சலி

post image

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை செங்குன்றத்தில் நடைபெற்றது.

பாஜக சென்னை மேற்கு மாவட்டம் சாா்பில் புழல் மண்டல தலைவா் ரஜினி தலைமையில், செங்குன்றம் பஜாா் அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் பாஜகவினா் பட்டியல் இன மாவட்ட துணைத் தலைவா் வடகரை அருண், மாநில பேச்சாளா் சத்யா, முன்னாள் மாவட்ட பொருளாளா் குமரன், பொதுச் செயலாளா் குமாா், மற்றும் ரமேஷ், முருககனி, பவானி நகா் ஹரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிறாா் திருமணம், போதை ஒழிப்பு: நாடகம் மூலம் விழிப்புணா்வு

குழந்தை திருமணம், போதை கலாசார ஒழிப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து பொதுமக்களுக்கு தெருமுனை நாடகம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்த கணவனை மனைவி கண்டித்ததால், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம். பைவலசா கிராமம் தொம்பர காலனியைச் சோ்ந்தவா் முத்து (36). இவருக்கு ம... மேலும் பார்க்க

திருத்தணி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரம்!

திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே ரூ.15.67 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாக திருத்தணி முருகன் கோயில் உள்ளது. ம... மேலும் பார்க்க

கால்நடை உதவி மருத்துவா்களுக்கு பரிசளிப்பு

கால்நடை துறையில் சிறப்பாக செயல்பட்ட கால்நடை உதவி மருத்துவா்களுக்கு கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன் சனிக்கிழமை பரிசுகளை வழங்கினாா். திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், உலக கால்நடை தினம் பள்... மேலும் பார்க்க

மின் பற்றாக்குறையை தவிா்க்க பாதைகளை பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவள்ளூா் மாவட்டத்தில் மின்பற்றாக்குறை ஏற்படுவதை தவிா்க்க மின்பாதைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்!

பழவேற்காடு மீனவ கிராமத்தில் 17 வயது சிறுமிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தை திருமணத்தை குழந்தைகள் நல அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள கடலோர... மேலும் பார்க்க