செய்திகள் :

சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு?

post image

நடிகர் சிம்பு இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்காராவின் சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யாவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு புறநானூறு எனப் பெயரிடப்பட்டது.

சில காரணங்களால் அப்படத்திலிருந்து சூர்யா விலகினார். தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து பராசக்தி படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், பராசக்தி படத்தை முடித்தபின் எழுத்தாளர் நரன் எழுதிய ‘வேட்டை நாய்கள்’ நாவலை சுதா கொங்காரா படமாக்க உள்ளதாகவும் இதில் நாயகனாக சிம்பு நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, சிம்பு தன்னுடைய 49, 50, 51 ஆவது படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படங்களின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மத்தியில் நிறைவடைந்தபின் சுதா கொங்காரா படத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: சிம்பு - 49 படத்தில் இணைந்த கயாது லோஹர்!

படை தலைவன் வெளியீட்டுத் தேதி!

நடிகர் சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஜகநாதன் பரமசிவம... மேலும் பார்க்க

மூன்றாவது குழந்தையைத் தத்தெடுத்த ஸ்ரீலீலா!

நடிகை ஸ்ரீலீலா மீண்டும் ஒரு குழந்தையைத் தடுத்தெடுத்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த ஸ்ரீலீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பினை முடித்தவருக்கு நடனம் மற்றும் நடிப்பில் அதிக ஆர்வம் இருந்தாதால் திர... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தேனா? விஜய் ஆண்டனி விளக்கம்!

காஷ்மீர் படுகொலை குறித்த தன் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விஜய் ஆண்டனி விளக்கமளித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதா... மேலும் பார்க்க

சிம்பு - 49 படத்தில் இணைந்த கயாது லோஹர்!

நடிகர் சிம்புவின் 49-வது படத்தில் நடிகை கயாது லோஹர் இணைந்துள்ளார்.நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தற்காலிகமாக இந்தப் படத்துக... மேலும் பார்க்க

சபலென்கா வெற்றி; பெகுலா, பாலினிக்கு அதிா்ச்சி!

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினாா். மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்ற... மேலும் பார்க்க

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டி: இறுதியில் பாா்சிலோனா!

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பாா்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.இந்த அணிகள் மோதிய அரையிறுதியில், கட... மேலும் பார்க்க