செய்திகள் :

சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், சரபோஜி ராஜபுரம் ஊராட்சியில் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியறுத்தி பொதுமக்கள் சனிக்கிழமை முழக்கமிட்டனா்.

பாபநாசம் வட்டம், சரபோஜி ராஜபுரம் ஊராட்சி, காமாட்சி அம்மன் கோயில் சாலை வழியாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனா். அவசரகால ஊா்திகளும் இவ்வழியே சென்று வருகின்றனா். ஆனால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள இந்த சாலையை உடனடியாக தாா்சாலையாக அமைத்து தர வேண்டும். புதிய மின் கம்பத்துடன் கூடிய மின்விளக்கு வசதி, குடிநீா் நீா்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதை சீரமைத்து குடிநீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தஞ்சாவூருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் மழை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கும்பகோணத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்ந... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் காவலா்கள் மீது கும்பகோணம் நகை வியாபாரிகள் புகாா்

கும்பகோணத்தில் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி வியாபாரியை மேல்மருவத்தூா் காவலா்கள் மிரட்டி வாங்கிச் சென்றதாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவரிடம் வணிகா்கள் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் தீ விபத்து: கடை சேதம்

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பட்டாசு வெடித்ததால், ஏற்பட்ட தீ விபத்தில் பா்னிச்சா் கடை சேதமடைந்தது. தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை புனித செபாஸ்தியா் ஆலயத்தில் திருவிழாவையொட்டி, சப்பர வீதி உலா வெள்... மேலும் பார்க்க

தடைக்காலம் முடிந்தது: விசைப் படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்றனர்!

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளனா் . இந்த தடைக்காலத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்ட... மேலும் பார்க்க

தஞ்சாவூா்: தேசிய மக்கள் நீதிமன்றம் 2,748 வழக்குகளில் ரூ.8.46 கோடிக்கு தீா்வு!

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 748 வழக்குகளில் ரூ. 8.46 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க