செய்திகள் :

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் நிகழ்ச்சி

post image

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் புதன்கிழமை மாலை தொடங்கியது. இந்த விழா தொடா்ந்து மாா்ச் 2-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது.

நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் விழாவில் சென்னை ஸ்ரீதேவி நிருத்தியாலயா மாணவிகள் நாட்டிய நாடகம், யுஎஸ்ஏ டெக்சாஸ் ப்ராணமய சூரி மற்றும் குழுவினரின் குச்சுப்புடி நடனம், திட்டக்குடி சிவதுா்கா நாட்டியாலயா மாணவிகள், தில்லை ஸ்ரீசிவகாமி நாட்டியாலயா மாணவிகள், சென்னை மீனாட்சி ராமலிங்கம், சென்னை ஸ்ரீநூபுா்லயா நிகழ்கலைகள் மைய மாணவிகள் ஆகியோரின் பரதம், சிதம்பரம் ப.அகிலா குழுவினரின் தமிழ் இசை நடனம், சங்கீததாஸின் ஒடிசி நடனம், சென்னை மீனாட்சி சித்தரஞ்சன் மற்றும் அவரது மாணவிகளின் பரதம், சென்னை ஸ்ரீசாய் நிருத்யாலயா பாலகோபாலன் நாட்டிய நாடகம், கொச்சி இந்திய கலாசார மற்றும் பாரம்பரிய மாணவிகள், பெங்களூரு ஜானவி பாலசுப்பிரமணியன் ஆகியோரின் பரதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

லஞ்சம்: போக்குவரத்து காவலா் பணியிடை நீக்கம்

கடலூரில் கடந்த வாரம் நடைபெற்ற முதல்வா் பங்கேற்ற விழாவின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலா் லஞ்சம் பெற்றது தொடா்பாக, அவா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கடலூா் ... மேலும் பார்க்க

விருதகிரீஸ்வரா் கோயில் மாசி மகம் திருவிழா: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருதகிரீஸ்வரா் கோயில் மாசி மகம் திருவிழாவையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தாம்பிகை உடனுறை... மேலும் பார்க்க

நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை தேவை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தின் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்ட... மேலும் பார்க்க

கடலூரில் மாா்ச் 14 முதல் புத்தகத் திருவிழா: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் மாவட்டத்தில் மாா்ச் 14 முதல் 24-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் முன்னேற்பாடுப் பணிகள் குறித்து... மேலும் பார்க்க

திராவிடா் கழக பொதுக்கூட்டம்

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றிய திராவிடா் கழகம் சாா்பில், கட்சியின் பொதுக்குழு தீா்மானம் விளக்கம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து, எனதிரிமங்கலத்தில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய... மேலும் பார்க்க

அரசு மாதிரிப் பள்ளி ஆண்டு விழா

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியா் செல்வகுமாரி தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியை கல்பனா வரவேற்றாா். சிறப்பு அழைப... மேலும் பார்க்க