செய்திகள் :

சிந்து நதி நீர்: "பாகிஸ்தானின் கடிதங்கள் இந்தியாவின் மனதை மாற்றாது" - அமைச்சர் திட்டவட்டம்!

post image

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற தொடர்ந்து கடிதங்கள் எழுதப்பட்டாலும், இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

"சிந்து நதி நீர் திட்டத்தின் கீழ் நாட்டின் நீர்வளம் எங்கும் போகப்போவதில்லை" எனக் கூறியவர், பாகிஸ்தானின் கடிதங்கள் இந்தியாவின் மனதை மாற்றாத வெற்று சம்பிரதாயங்கள் எனக் கூறியுள்ளார்.

CR Paatil
CR Paatil

இந்த ஒப்பந்தத்தை நிறுத்தியதற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) தலைவர் பிலாவல் பூட்டோ இந்தியாவை மிரட்டும் விதமாக கருத்துத் தெரிவித்திருந்தார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (IWT) கீழ் பாகிஸ்தானுக்கு உரிமையுள்ள தண்ணீரின் பங்கைத் தரவில்லை என்றால் இந்தியாமீது போர் தொடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.

அதற்கு, இது போன்ற வெற்று மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது என்று பதிலளித்துள்ளார்.

அமித் ஷா

கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பேர் உயிரிழக்கும் வகையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் தொடரும் எண்ணம் இல்லை என கடந்தவாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையான ஸ்ரீவில்லிபுத்தூர் அர்ச்சகர்கள் விவகாரம்- அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் விளக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் குத்தாட்டம் ஆடிய, கோயிலுக்கு வரும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளிய... மேலும் பார்க்க

பாஜக - அதிமுக கூட்டணியில் தவெக? "வாய்ப்புகள் இருக்கு; காரணம்..." - ராஜேந்திர பாலாஜி சொல்வது என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, "தேர்தலில் நாங்கள் NDA கூட்டணியின் கீழ் போட்டி... மேலும் பார்க்க

PMK: பாமக-வை ராமதாஸ் தொடங்கியது ஏன்? - மக்கள் மருத்துவர் டு மூச்சிருக்கும் வரை நானே தலைவர் |In-depth

1987 இல் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் ஆட்சி செய்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. மருத்துவர் ஒருவரின் தலைமையில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு பாதைகளை தடுத... மேலும் பார்க்க

`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தாக்கரே சகோதரர்கள்!

மகாராஷ்டிரா பள்ளிகளில் நடப்பு ஆண்டு முதல் 1-5வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி அறிமுகம் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெர... மேலும் பார்க்க

"எங்களால்தான் உடை அணிகிறீர்கள்" - பாஜக எல்எல்ஏ சர்ச்சை பேச்சு; மகாராஷ்டிராவில் வலுக்கும் எதிர்ப்பு

மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த அரசு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதால் தேர்... மேலும் பார்க்க

``அரசியலமைப்புலிருந்து 'சோசலிஸ்ட், மதச்சார்பற்ற' என்ற சொற்கள் நீக்க வேண்டும்" - RSS பொதுச் செயலாளர்

ஜூன் 25, 1975 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுடன் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. பா.ஜ.க தலைமையிலான ம... மேலும் பார்க்க