செய்திகள் :

'சிரஞ்சீவி, சிவாஜிக்குக் கூடாத கூட்டமா விஜய்க்கு கூடுது? இதெல்லாம்'- செல்லூர் ராஜு

post image

சிரஞ்சீவி, சிவாஜிக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சாடியிருக்கிறார்.

இதுதொடர்பாக நேற்று(செப்.21) மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செல்லூர் ராஜு, "இந்த ரசிகர் கூட்டத்தை எல்லாம் பார்த்து பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தவெக தலைவர் விஜய்; உற்சாகத்தில் தொண்டர்கள்
தவெக தலைவர் விஜய்; உற்சாகத்தில் தொண்டர்கள்

சிரஞ்சீவிக்குக் கூடாத கூட்டமா? சிவாஜிக்குக் கூடாத கூட்டமா? பாக்யராஜ், டி.ராஜேந்தருக்கு கூடாத கூட்டமா? அடுக்கு மொழியில் பேசக்கூடிய எத்தனை பேரைப் பார்த்திருப்பார்கள் மக்கள்.

எனவே, கூட்டத்தை வைத்தெல்லாம் மதிப்பிடக்கூடாது. நடிகர் என்றாலே கூட்டம் கூடத்தான் செய்யும்.

விஜய் ஒரு முன்னணி நடிகர். கதாநாயகனாக நடித்தவர். அவருக்கு என ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதையெல்லாம் நான் குறை சொல்லவில்லை. அந்த ரசிகர்களைப் பக்குவப்படுத்தி கொண்டுசெல்ல வேண்டும்.

சிவாஜி கணேசனை நம்பி வந்தவர்கள் எல்லாம் எங்குபோனார்கள். முகவரி இல்லாமல் போய்விட்டார்கள். காங்கிரஸில் இருந்து பல கட்சிகள் மாறி முக்கியத்துவம் இல்லாமல் போனார்கள்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

பாக்யராஜ் தொடங்கி பலருக்கும் இதே கதை தான். நான் குறை சொல்ல வேண்டும் எனச் சொல்லவில்லை. கூட்டத்தை வைத்து முடிவு செய்யக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்" எனப் பேசியிருக்கிறார்.

`அப்பாவுக்கு துரோகம் செய்து கட்சியைக் கைப்பற்றியவர்!’ - அன்புமணியை விளாசிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், மாவட்டம் மற்றும் நகர தி.மு.க சார்பில், `ஓரணியில் தமிழ்நாடு' தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல... மேலும் பார்க்க

ஈரோடு: கொட்டித்தீர்த்த கனமழை; ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்த மழைநீர்; மக்கள் அவதி | Photo Album

ஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்... மேலும் பார்க்க

"இந்தியாவிலுள்ள மக்களைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள்" - அமைச்சர் மெய்யநாதன் புகழாரம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில், 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்.. ஓரணியில் தமிழ்நாடு' பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து... மேலும் பார்க்க

Saudi-Pak Defence Pact: பாதுகாப்பைத் தருமா சௌதி - பாகிஸ்தான் ஒப்பந்தம் ? | Detailed Analysis

முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை , லண்டன்கட்டுரையாளர்: மணிவண்ணன் திருமலைபாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் கடந்த புதன் கிழமை ( செப்டம்பர் 17) செய்து கொண்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கு ஆசியா, தெற்கு ... மேலும் பார்க்க