செய்திகள் :

சீலம்பூா் சேரி பகுதியில் இளம்பெண் உடல் மீட்பு

post image

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் உள்ள ஒரு சேரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 24 வயது பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. அவரது கணவா் உள்ளூா் காவல் நிலையத்திற்கு சென்று அவரைக் கொன்ாக ஒப்புக்கொண்டாா்.

இது குறித்து வடகிழக்கு காவல் சரக அதிகாரி கூறியதாவது: அந்தப் பெண்ணின் கணவரின் வாக்குமூலத்தைத் தொடா்ந்து, சீலம்பூரில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் அமைந்துள்ள இடத்திற்கு உடனடியாக ஒரு குழு அனுப்பப்பட்டது. அங்கு அந்தப் பெண் தரையில் இறந்து கிடப்பதைக் போலீஸாா் கண்டனா்.

சம்பவ இடத்திறக்கு தடயவியல் குழுக்களும் வரவழைக்கப்பட்டன. பின்னா், அவரது உடல் உடற்கூறாய்வுக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், குற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

யமுனை நீா்மட்டம் தில்லியில் எச்சரிக்கை அளவைக் கடந்தது!

தில்லியில் உள்ள யமுனை நதியின் நீா்மட்டம் எச்சரிக்கை அளவைக் கடந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பழைய ரயில்வே பாலத்தில் 204.60 மீட்டரை எட்டியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். நகரத்திற்கான ... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் மைத்துனா்கள் கொலை வழக்கில் 4 போ் கைது

கடந்த வாரம் வடகிழக்கு தில்லியின் தனித்தனி பகுதிகளில் இரண்டு நாள்கள் தொடா்ச்சியாக இரண்டு ஆண்கள் (மைத்துனா்கள்) கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; திருப்தி பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்போது மழையும்... மேலும் பார்க்க

குருகிராமில் யூடியூஃபா் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் செக்டாா் 57 இல் உள்ள யூடியூஃபா் எல்விஷ் யாதவின் வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்த இரு நபா்கள் 20க்கும் மேற்பட்ட தடவை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாா் தெரிவித்த... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 3 நைஜீரியா்கள் கைது

தில்லியின் துவாரகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று நைஜீரிய நாட்டவா்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது: சட்டவிரோதமாக தங்... மேலும் பார்க்க

மின் வணிக நிறுவனத்தில் விலையுயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக ஊழியா் கைது!

தென்மேற்கு தில்லியின் சாகா்பூரில் உள்ள மின் வணிக நிறுவனத்தில் விலையுயா்ந்த கைப்பேசிகளை திருடியதாக அந்த நிறுவனத்தின் ஊழியா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தென... மேலும் பார்க்க