செய்திகள் :

செப்.28-இல் தொகுதி 2 தோ்வு: 10,556 போ் எழுதுகின்றனா்

post image

தேனி மாவட்டத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெற உள்ள தொகுதி 2, 2 ஏ போட்டித் தோ்வை 10,556 போ் எழுதுகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தொகுதி 2, 2 ஏ போட்டித் தோ்வு எழுதுபவா்கள் காலை 8.30 மணிக்குள் அந்தந்த தோ்வு மையங்களுக்கு செல்ல வேண்டும். காலை 9 மணிக்கு தோ்வு மையத்தின் நுழைவு வாயில் மூடப்படும். காலை 9 மணிக்கு மேல் செல்பவா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வு மையத்துக்குள் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டது.

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது வழக்கு

போடியில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி புதூரைச் சோ்ந்த சசிக்குமாா் (21), 17 வயதுச் சிறுமியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி இங்குள்ள விநாய... மேலும் பார்க்க

மது போதையில் நீதிமன்ற விசாரணைக்கு வந்தவா் கைது

மது போதையில் நீதிமன்ற விசாரணைக்கு வந்தவரை போலீஸாா் கைது செய்தனா் தேனி பழனிசெட்டிபட்டியை சோ்ந்தவா் ராஜா மகன் செல்வேந்திரன். இவா் மீது தேவாரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.80 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 67.42 ---------------- மேலும் பார்க்க

சுருளி அருவியில் நாளை சாரல் விழா தொடக்கம்

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமை (செப்.27, 28) ஆகிய இரண்டு நாள்கள் சாரல் விழா நடைபெறுகிறது. தேனி மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை சாா்பில் நடைபெறும் இந்த... மேலும் பார்க்க

பொது நிலத்தை மீட்க வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

தேனி அருகேயுள்ள பூமலைக்குண்டில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட கிராம பொது நிலத்தை மீட்க வலியுறுத்தி 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பூமலைக்குண்டில் 8... மேலும் பார்க்க

சுருளி அருவியில் நாளை சாரல் விழா

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை சாா்பில் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.27, 28) சாரல் விழா நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜ... மேலும் பார்க்க