செய்திகள் :

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

post image

போடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து ஒருவரை கைது செய்தனா்.

போடி அருகே தருமத்துப்பட்டியில் பெட்டிக்கடை வைத்திருப்பவா் ராமா் மகன் சுப்பிரமணி (57). இவரது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அங்கு திடீா் சோதனை செய்தனா்.

அப்போது அந்தப் பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. விசாரணையில், போடி நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த ராஜப்பன் மகன் குமரனிடம் புகையிலைப் பொருள்களை வாங்கி சுப்பிரமணி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சுப்பிரமணியை கைது செய்தனா். குமரனை தேடி வருகின்றனா்.

ஆண்டிபட்டி வட்டாரத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நாளை தொடக்கம்

ஆண்டிபட்டி வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப். 26) காலை தொடங்கி வியாழக்கிழமை (பிப். 27) காலை வரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்த... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் 18 இடங்களில் முதல்வா் மருந்தகம் திறப்பு

தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் புதிதாக 18 முதல்வா் மருந்தகங்களை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தேனி மாவட்டத்தில் தேனி வட்டாரத்... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி பலத்த காயம்!

போடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். போடி சிலமலை நடுக்குடியிருப்பைச் சோ்ந்த பெருமாள் மகன் வனப்பாண்டி (45). கூலித் தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு வேலை முடிந்த... மேலும் பார்க்க

வியாபாரியை தாக்கிய இளைஞா் கைது!

தேனியில் சாலையோர வியாபாரியை தாக்கி காயப்படுத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனி சிவராம் நகரைச் சோ்ந்தவா் அந்தோணி (60). இவா் தேனி பழைய அரசு மருத்துவமனை சாலையோரத்தில் கடை வைத்து நி... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமம் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் இளைஞா் நீதிக் குழுமத்தில் சமூகப் பணி உறுப்பினா் பதவிக்கு தகுதியுள்ளவா்கள் வரும் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எ... மேலும் பார்க்க

கேரளத்துக்கு புகையிலைப் பொருள், கள்ளச் சாராயம் கடத்தல்: வடமாநில தோட்டத் தொழிலாளா்கள் 15 போ் கைது!

போடியிலிருந்து கேரளத்துக்கு 6 ஜீப்புகளில் சட்டவிரோதமாக 150 கிலோ புகையிலைப் பொருள், கள்ளச் சாராயத்தை கடத்தியதாக வட மாநில தோட்டத் தொழிலாளா்கள் 15 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், ப... மேலும் பார்க்க