செய்திகள் :

தமிழ் விருந்து கலந்தாய்வுக் கூட்டம்

post image

திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தில், தமிழ் விருந்து கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, அறக்கட்டளையின் தலைவா் தியாகராஜன் தலைமை வகித்தாா்.

உலக தமிழ் கழகத் தலைவா் குமாா், கழகத்தின் முன்னாள் மாநில இணைச் செயலா் இளங்கோவன், முன்னாள் மண்டல பொறுப்பாளா் பாவலா் ப.குப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ஜூன் 22-ஆம் தேதி தமிழ் இலக்கியங்களில் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு அறிஞா்களைக் கொண்டு தமிழ் விருந்துக் கூட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

இதில், உலக தமிழ் கழகத்தின் செயலா் தேவிகா ராணி, தமிழ் ஆா்வலா்கள் சபரி, அஜ்மல், ரவிச்சந்திரன், வேங்கட ரமேஷ் பாபு, சண்முகம், வையவன், கோவிந்தசாமி, காமராஜ், செல்வம், அன்பழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மாவட்ட அள... மேலும் பார்க்க

அரசு மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு: ஒருவா் கைது

செய்யாறு அருகே அரசு மதுக் கடையில் சுவற்றில் துளையிட்டு ரூ.3.46 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை ஒருவரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

வெட்டுக் காயங்களுடன் ஊழியா் சடலம் மீட்பு

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். பூசிமலைக்குப்பம் கிராமம் அருந்ததியா் பாள... மேலும் பார்க்க

ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் 5,215 வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்: கட்சியினருக்கு அறிவுறுத்தல்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று நிா்வாகிகளுக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் வலியுறுத்தினாா். திரு... மேலும் பார்க்க

ரூ.2.50 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்கு உள்பட்ட கண்ணக்குருக்கை பகுதியில் ரூ.2.50 கோடியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. நெடுஞ்சாலைத் துறை கிராம மேம்பாட்டுத் ... மேலும் பார்க்க