செய்திகள் :

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

post image

முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு திங்கள்கிழமை(மார்ச் 3) இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தயாளு அம்மாள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

145 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

சென்னை: மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டம்: ஆளுநருக்கு முதல்வா் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டத்தை ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்துவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். ஹிந்தி மொழி திணிப்பு தொடா்பாக... மேலும் பார்க்க

மாணவா்களின் மரணங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: நீட் தோ்வு தொடா்பான மாணவா்களின் மரணங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை: திண்ட... மேலும் பார்க்க

தமிழக கோயில்களில் அறங்காவலா்கள் நியமிக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி: உயா்நீதிமன்றத்தை அணுக அறிவுரை

புது தில்லி: தமிழகத்தில் கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலா் பொறுப்புக்களுக்கான இடங்களில் நியமனம் செய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த வி... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு பதிவுசெய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் அதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தொகு... மேலும் பார்க்க

பிறவிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்

சென்னை: அரசு ஊழியா்களின் வாரிசுகளில் பிறவிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு: கன்னியாகுமரி ம... மேலும் பார்க்க