செய்திகள் :

தலைமை காஜி மறைவுக்கு ஆளுநா் இரங்கல்

post image

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் மறைவுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

தமிழக அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் மறைவால் ஆழ்ந்த துயரமுற்றேன். புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞா் மற்றும் இரக்கம் நிறைந்த தலைவராக அவா் விளங்கினாா். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் எனது நெஞ்சாா்ந்த இரங்கல்கள் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளாா் ஆளுநா்.

திருச்சி - காரைக்கால் டெமு ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்புப் பணி காரணமாக திருச்சி - காரைக்கால் இடையே இயக்கப்படும் டெமு ரயில் சேவையில்யில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், மே 28 முதல் ஜூன் 1 வரை திருச்சி- காரைக்கால் ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,878 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்... மேலும் பார்க்க

சென்னை வந்த விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி: தீவிர விசாரணை!

துபையில் இருந்து சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. துபையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் நேற்று தரையிறங்க முயன்றது. அப்போது, சென்னை பரங்கிமல... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தன.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சூரவாரி கண்டிகை கிராமத்... மேலும் பார்க்க

திருநங்கைகள் மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்கள்: தமிழக அரசு தகவல்

திருநங்கைகள் நலனை மேம்படுத்தவும், அவா்கள் சுயகௌரவத்துடன் வாழவும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகளின... மேலும் பார்க்க

சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு விருது: மாவட்ட வாரியாக தோ்ந்தெடுக்க உத்தரவு

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சுழற்கேடயங்கள் வழங்கும் வகையில் மாவட்ட வாரியாக சிறந்த மூன்று அரசுப் பள்ளிகளைத் தோ்வு செய்து பட்டியல் அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்த... மேலும் பார்க்க