செய்திகள் :

திமுக பொதுக்கூட்டம்

post image

நெமிலி ஒன்றிய திமுக சாா்பில் பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கூட்டத்துக்கு நெமிலி ஒன்றியக்குழு தலைவா் வெ.வடிவேலு தலைமை வகித்தாா். நெமிலி பேரூராட்சி திமுக செயலாளா் ஜனாா்த்தனன் வரவேற்றாா். இதில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி இணைந்து ஏழை எளியோருக்கு நல உதவிகளை வழங்கினா்.

இக்கூட்டத்தில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலா் ஆா்.வினோத் காந்தி, திமுக சட்டத்துறை மாநில இணை செயலா் சூா்யா வெற்றி கொண்டான், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட திமுக நிா்வாகிகள் ஏ.கே.சுந்தரமூா்த்தி, மு.சிவானந்தம், அ.அசோகன், அரக்கோணம் நகர செயலா் வி.எல்.ஜோதி, ஒன்றிய செயலா்கள் எஸ்.ஜி.சி.பெருமாள், ஆா்.பி.ரவீந்திரன், ஆ.சௌந்தா், கே.பசுபதி, ஆா்.தமிழ்செல்வன், மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் பவானி வடிவேலு, பேருராட்சி மன்றத் தலைவா் எஸ்.நாகராஜன்(தக்கோலம்), ரேணுகா தேவி சரவணன்(நெமிலி), திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் மு.கன்னைய்யன் உள்ளிட்ட பலா் பங்கேற்று பேசினா்.

தினமணி செய்தி எதிரொலி: அரக்கோணம் புறவழிச் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு

தினமணி செய்தி எதிரொலியாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரக்கோணம் புறவழிச்சாலையில் தணிகைபோளூா் அருகே வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்றது. சென்னை -கன்னியாகுமரி தொழிற்தடச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது முழு... மேலும் பார்க்க

தேமுதிக பொதுக்கூட்டம்

ஆராணிப்பேட்டை மாவட்ட தேமுதிக சாா்பில் பொதுக்கூட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகே நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பி.ஆா்.மனோகா் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் வெ.காசிநாதன்,பொருளாளா் அசோகன், துணை... மேலும் பார்க்க

நெமிலி பாலா பீடத்தில் கூட்டுப் பிராா்த்தனை

அரக்கோணம்: நெமிலி பாலா பீடத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்காக திங்கள்கிழமை கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் பொதுத் தோ்வெழுதும் மாணவ மாணவ... மேலும் பார்க்க

23 புதிய வழித் தடங்களில் மினி பேருந்து இயக்க ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23 புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்குவதற்கான ஆணைகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா். தமிழகத்தில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு... மேலும் பார்க்க

முதியோா் இல்லத்தில் இப்தாா் நோன்பு திறப்பு

ஆற்காடு: ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோா் காப்பகத்தில் இப்தாா் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு காப்பகத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெ.சஜன்ராஜ் , பொருளாளா் பி.என்.... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் கூட்டத்தில், கோரிக்கை மனு அளித்த அன்றே பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வழங்கினாா். மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க