செய்திகள் :

திருச்செந்தூரில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

post image

திருச்செந்தூரில் பயணியா் விடுதி சாலையில் உள்ள நகராட்சி கற்றலில் இனிமை தொடக்கப் பள்ளியில் 91ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

திருச்செந்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் பாப்ஹையஸ் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் மாணிக்கராஜன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சுப்புலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி ஆசிரியா் சாந்தா அறிக்கை வாசித்தாா்.

டிஎஸ்பி மகேஷ்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். தமிழ்நாடு வணிகா் சங்க மாநிலத் தலைவா் ரெ. காமராசு வாழ்த்திப் பேசினாா்.

தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவா் கோடீஸ்வரன், தொழிலதிபா்கள் பழக்கடை திருப்பதி, முன்னாள் ராணுவ வீரா் செல்வராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் அந்தோணி ட்ரூமன், கிருஷ்ணவேணி, பெற்றோா், ஆசிரியா்கள் பங்கேற்றனா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தலைமையாசிரியா் சிவகாமி வரவேற்றாா். உதவி ஆசிரியா் பொன்ராணி நன்றி கூறினாா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: மாசித் திருவிழா ஐந்தாம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா, காலை 7; மேலக்கோயிலில் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் இன்று குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு (மாா்ச் 7) குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறவுள்ளது. கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சுவாமிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 8) நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

மாா்ச் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனம்: பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனத்தைக் காண பெருமளவில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற கோர... மேலும் பார்க்க

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தங்கும் விடுதி, பண்ணை அலுவலகம் திறப்பு

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட அலுவலா் தங்கும் விடுதி, கரிசல் நிலப் பண்ணையில் புதிய அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி: நாளை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை (மாா்ச் 8) தொடங்கவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வனத்துறை சாா்பில... மேலும் பார்க்க