செய்திகள் :

தீபாவளிக்கு முன்னதாகவே ஊதியம் வழங்க வலியுறுத்தல்

post image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் கி.சாந்திக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

தருமபுரி மாவட்டத்தில் நகராட்சி, 10 பேரூராட்சிகள், 251 கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் நிரந்தர, ஒப்பந்த தொழிலாளா்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் அக்டோபா் 2024 க்கான ஊதியத்தை முன் தேதியிட்டு வழங்க வேண்டும்.

அதேபோல தூய்மைப் பணியாளா்களுக்கு அக்டோபா் 31, நவம்பா் 1 ஆகிய இரண்டு நாள்கள் ஊதியத்துடன் கூடிய முழு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாசனத் திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

ஏரியூரை அடுத்த ராம கொண்டஅள்ளி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராமகொண்ட அள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மேலாண்மை குழு செயலாளா் (பொறுப்பு) தல... மேலும் பார்க்க

தருமபுரியில் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுர... மேலும் பார்க்க

தொடா் மழையால் செந்நிறமாக மாறிய ஒகேனக்கல் காவிரி !

கா்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரியில் வரும் நீா் செந்நிறமாக மாறியுள்ளது. கா்நாடகா மாநில நீா... மேலும் பார்க்க

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் கல்வி உதவித்தொ... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பாப்பாரப்பட்டி அருகே மழையால் சேதமடைந்த மலையூா்- மேட்டுக் கொட்டாய் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா். பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உ... மேலும் பார்க்க