செய்திகள் :

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை வேண்டுமா?

post image

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு மற்றும் ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லி மாநிலங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 72 இளநிலை பொறியாளர் பணியாளர் பணியிடங்களுக்கு பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NCRTC/CO/HR/Rectt./O&M. 13/2025

பணி: Junior Engineer (Electrical)

காலியிடங்கள்: 16

தகுதி: பொறியில் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Engineer (Electronics)

காலியிடங்கள்: 16

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant (HR)

காலியிடங்கள்: 3

தகுதி: பிபிஏ, பிபிஎம் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,250 - 65,500

வயது வரம்பு : 25-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Junior Engineer (Mechanical)

காலியிடங்கள்: 3

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Engineer (Civil)

காலியிடம்:1

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Programing Associate

காலியிடங்கள்: 4

தகுதி: அறிவியல், ஐடி, கம்பியூட்டர் அப்ளிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.22,800 - 75,850

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant (Corporate Hospitality)

காலியிடம்:1

தகுதி: உணவக மேலாண்மை பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,250 - 65,500

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Maintainer (Electrical,Mechanical)

காலியிடங்கள் : 28

தகுதி: எலக்ட்ரிஷியன், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், மெக்கானிக்கல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18,250 - 59.200

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் எழுத்துத்தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.1,000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ncrtc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.4.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிப் பணிகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) கீழ் செயல்பட்டு வரும் தரவு சேமிப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான மையத்தில் காலியாகவுள்ள JRF மற்றும் Research Associate பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இர... மேலும் பார்க்க

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள்: 63

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னையில் உள்ள சென்னை ஐஐடி -இன் தொழில்துறை ஆலோசனை துறையில் நிரப்பப்பட உள்ள இளநிலை அலுவலர் பணிக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். ICSR/PR/Advt.64/2025பணி:... மேலும் பார்க்க

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

புதுதில்லியிலுள்ள தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்(என்ஐஇஎல்ஐடி) கீழ்வரும் பணிக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வி... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய பொதுத்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பு மின்னணு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு ஐட... மேலும் பார்க்க

கடற்படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மருத்துவ உதவியாளர் பணி

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக மருத்துவ உதவியாளர் பணியிடங்களு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க... மேலும் பார்க்க