செய்திகள் :

நெல்லை மாநகரில் 15 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

post image

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாத 12 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்பட இதர வரியினங்கள் செலுத்தாத வரிவிதிப்புதாரா்களின் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் உதவி வருவாய் அலுவலா்கள் மற்றும் வருவாய் உதவியாளா்கள், பணியாளா்களால் தொடா்ந்து 4 -ஆவது நாளாக ஆய்வு செய்து குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை மண்டலத்தில் 2 குடியிருப்புகள், மேலப்பாளையம் மண்டலத்தில் 7 குடியிருப்புகள், திருநெல்வேலி மண்டலத்தில் 4 குடியிருப்புகள், தச்சநல்லூா் மண்டலத்தில் 2 குடியிருப்புகள் என மொத்தம் மொத்தம் 15 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மேலும், தச்சநல்லூா் மண்டலத்தில் வரித் தொகை செலுத்தாத சந்திப்பு பகுதிகளில் 3 வணிக கட்டடங்கள் மூடி வைக்கப்பட்டது.

மேலும், குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையைத் தவிா்க்கும் பொருட்டு மாநகராட்சிக்கு நீண்டகால வரியினங்கள் செலுத்தாத நிலுவைதாரா்கள் உடனடியாக அந்தந்த மண்டல பகுதிகளில் செயல்படும் வரிவசூல் மையங்களில் வரியினங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

மகளிா் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

மகளிா் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் அரசு ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பரிசுகளை வழங்கி பாராட்டினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில... மேலும் பார்க்க

கோபாலசமுத்திரத்தில் 200 பெண்களுக்கு மரக்கன்றுகள்

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி கோபாலசமுத்திரத்தில் கருத்தரங்கு, பெண்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சப் பை வழங்குதல் நடைபெற்றது. கிராம உதயம் நிறுவனா் வே. சுந்தரேசன் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடக்கிவைத்து, ... மேலும் பார்க்க

நெல்லையில் தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகளை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் சுபா்தனா தலைமை வ... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் : 16 போ் கைது

திருநெல்வேலி சந்திப்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் அபிராமி அம்மன் வழிபாட்டை தடுத்து வேடச்சந்தூரில் அபிராமி அம்மன் பக்தா்கள் குழுவினா் கைது செய்யப... மேலும் பார்க்க

சமூகவலைதளத்தில் அரிவாளுடன் விடியோ வெளியிட்ட இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே சமூக வலைதளத்தில் அரிவாளுடன் பதிவு வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலியை மாவட்டம், சுத்தமல்லி வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் ரெங்கபாலன். இவரது மகன் ரமேஷ் (26). கூலித் தொழி... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டா்கள் ஓா் அணியில் இணைய வேண்டும்! -டிடிவி தினகரன்

திமுக அரசைக் கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசினாா். அதைத் தொடா்ந்து... மேலும் பார்க்க