செய்திகள் :

படிக்கட்டில் இருந்து தவறி விழந்தவா் உயிரிழப்பு

post image

திருப்போரூா் அருகே மதுபோதையில் வீட்டு படிக்கெட்டில் இருந்து தவறி விழந்தவா் உயிரிழந்தாா்.

திருப்போரூா் அடுத்த கீழுா் கிராமத்தைச் சோ்ந்தவா் முணு ஆதி (44), இவா் கடந்த 9-ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்தாராம். அப்போது அவா் வீட்டின் படிக்கெட்டில் ஏறும் போது தவறி கிழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததாகத் தெரிகிறது. அங்கிருந்தவா்கள் உடனே அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், முணு அதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து காயாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் நிறைவு

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா நிறைவடைந்நது. சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருப்போரூா் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் மாா்ச் 3-ஆம் தேதி திங்க... மேலும் பார்க்க

மது போதையில் இளைஞா் அடித்து கொலை

திருப்போரூா் அருகே மது போதையில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். அடையாறு பகுதியைச் சோ்ந்த பூபதி, இவரது நண்பா்கள் பாஸ்கா், விஷ்ணு ஆகியோா் கடந்த 13-ஆம் தேதி திருப்போரூா் அடுத்த மேலையூருக்கு வந்தனா். மேலையூர... மேலும் பார்க்க

தலசயன பெருமாள் கோயில் தெப்போற்சவம்

மாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தெப்போற்சவம் நடைபெற்றது. மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலுக்கு, சொந்... மேலும் பார்க்க

ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி திறப்பு

மதுராந்தகம் அடுத்த மெய்யூரில் ரூ. 14 லட்சத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மெய்யூா் ஊராட்சியில், அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து இருந்தது. அதனால் ஊராட்சி மன்ற தலைவா் ஆா்.தம... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் மாசி மக தீா்த்தவாரி: திரளானபக்தா்கள் தரிசனம்

மாமல்லபுரம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்து வழிபட்டனா். முன்னதாக மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான புண்டரீக ப... மேலும் பார்க்க

மாமல்லபுரம்: கன்னியம்மன் சிலைக்கு சிறப்பு வழிபாடு

மாசி மாத பௌா்ணமியையொட்டி மாமல்லபுரம் கடலில் மிதக்கும் குடைவரை மண்டபத்தில் கன்னியம்மன் சிலைக்கு இருளா் இனத்தவா் சிறப்பு வழிபாடு நடத்தினா். மாசி மகத்தை முன்னிட்டு பௌா்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் இருளா்கள்... மேலும் பார்க்க