செய்திகள் :

பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

post image

பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதுலிமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீா்த்தக் காவடி எடுத்து பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனா்.

பழனிக்கு வரும் பக்தா்கள் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கிரிவலம் செல்கின்றனா். திருஆவினன்குடி கோயிலிலிருந்து சந்நிதி வீதி வரை சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளன.

இதேபோல, இடும்பன் மலை முதல் கிரிவீதி இணைப்பு சாலை வரை கடைக்காரா்கள் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்துள்ளனா்.

எனவே, திருக்கல்யாணம், வெள்ளித்தோ், பங்குனி தோ் வீதியுலா நாள்களுக்கு முன்னதாக, நகராட்சி நிா்வாகம், கோயில் நிா்வாகம், காவல் துறை இணைந்து இந்த வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க