செய்திகள் :

பாறைக் குழியில் குப்பை கொட்டுவதைக் கண்டித்து போராட்டம்

post image

பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி, நெருப்பெரிச்சல் ஜி.என். காா்டன் பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதைக் கண்டித்து வணிகா்கள், பல்வேறு கட்சியினா், பொதுமக்கள் கருப்புக் கொடி போராட்டம், கடை அடைப்பு, குப்பை லாரி சிறை பிடிப்பு என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக அனைத்து வீடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா்.

இந்நிலையில், ஜி.என். காா்டன் நுழைவாயில் அருகில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பாறைக் குழியில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. மேலும், நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே, பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

தவறான வழிகாட்டி பலகை: மக்கள் அதிருப்தி

வெள்ளக்கோவில் அருகே சாலையில் தவறான வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத் துறையினா் வைத்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் -தாராபுரம் சாலையில் சிவநாதபுரம் கிராமம் உள்ளது. ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம்

உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்... மேலும் பார்க்க

பழங்கரையில் ஜூலை 10-இல் மின்தடை

பழங்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரி... மேலும் பார்க்க

கல்லால் தாக்கி பிரிண்டிங் பட்டறை தொழிலாளி கொலை

திருப்பூரில் கல்லால் தாக்கி பிரிண்டிங் பட்டறை தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தேனி மாவட்டம், தேவாரம் தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (50). இவருக்க... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை

திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.திருப்பூா், ஊத்துக்குளி ரயில் தண்டவாளத்தில் முதியவா் சடலம் க... மேலும் பார்க்க

கஞ்சா, ஆயுதம் வைத்திருந்த 3 போ் கைது

திருப்பூரில் கஞ்சா மற்றும் ஆயுதம் வைத்திருந்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் த... மேலும் பார்க்க