செய்திகள் :

கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - மாணவர்கள், குழந்தைகள் படுகாயம்!

post image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதியதாகக் கூறப்படுகிறது. ரயில்வே கேட் மூடப்படாததால் விபத்து நேர்ந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மாணவர்கள், குழந்தைகள் உட்பட படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து மேலும் தகவல்கள் இந்த பக்கத்தில் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்...

”கார் மீது லோடு ஆட்டோ மோதி விபத்து”- நான்கு பேர் பலி; சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (57). இவரின் மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30), மகன் ஸ்டாலின் (36), இவரது மனைவி துர்கா (32) சிறுமி நிவேனி சூரியா (3). இவர்கள் குடும்பமாக காரில் கும்பக... மேலும் பார்க்க

கடலூர்: 50 மீட்டர் துரம் தூக்கி வீசப்பட்ட வேன்; 3 மாணவர்கள் உயிரிழந்த ரயில் விபத்தின் முழு பின்னணி

50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி வேன்கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றின் வேன், இன்று காலை 7.30 மணிக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. 7.45 மண... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடித்து தரைமட்டமான 16 அறைகள்; மீட்பு பணி காட்சிகள்..

பட்டாசு ஆலை வெடி விபத்துபட்டாசு ஆலை வெடி விபத்துபட்டாசு ஆலை வெடி விபத்து; மீட்பு பணி காட்சிகள்பட்டாசு ஆலை வெடி விபத்து; மீட்பு பணி காட்சிகள்பட்டாசு ஆலை வெடி விபத்து; மீட்பு பணி காட்சிகள்மீட்பு பணி காட... மேலும் பார்க்க

நாமக்கல்: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அரசு ஊழியர்கள்... குடும்பப் பிரச்னையில் விபரீதம்!

நாமக்கல் மாவட்டம், தில்லைபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(54), திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா(50), ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை, சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமானது. இந்த பட்டாசு ஆலை நாக்பூரை... மேலும் பார்க்க

ஊட்டி: மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், அலறித்துடித்த பயணிகள்! என்ன நடந்தது?

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த 22 பேர் துக்க நிழவு ஒன்றில் பங்கேற்பதற்காக தனியார் வாடகை வேன் மூலம் நேற்று காலை ஊட்டிக்குச் சென்றிருக்கிறார்கள். துக்க நிகழ்வை முடித்துக் கொண்டு குன்னூர் மலை... மேலும் பார்க்க