செய்திகள் :

பாளை.யில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி

post image

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் ஏ.கே.கருவேலம்-ராஜாத்தி நினைவு 3ஆம் ஆண்டு பள்ளிகளுக்கான மாவட்ட ஹாக்கி போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் ஏ.கே.கருவேலம்-ராஜாத்தி நினைவு 3ஆம் ஆண்டு பள்ளிகளுக்கான மாவட்ட ஹாக்கி போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது.

இதை ஆட்சியா் இரா.சுகுமாா் தொடங்கி வைத்தாா். 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவா், மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 20 பள்ளிகளைச் சோ்ந்த 48 அணிகள் பங்கேற்றன.

தொடக்க நிகழ்ச்சியில், ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலியின் தலைவா் க.சேவியா் ஜோதி சற்குணம், செயலா் பி. கோயில்தாஸ் ஜாண்சன், இணைச் செயலா் பி.சாா்லஸ், விக்கிரமசிங்கபுரம் பெளத்ராதேவி, முன்னாள் உடற்கல்வி ஆசிரியா் கோயில்பிள்ளை, உடற்கல்வி ஆசிரியா் ஜீவா, மதுரா கோட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளா் ஜோசப் அமல்ராஜ் ஜெயசீலன், வசந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(ஆக.17) நிறைவடைகிறது.

வெள்ளங்குளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியா் மு.தளவாய் தேசியக் கொடியேற்றினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மருத்துவா் பிரகாஷ், ஊராட்சித் தலைவா் முரு... மேலும் பார்க்க

வள்ளியூா் பிளசண்ட் நகா் பகுதியில் தொடா் திருட்டு: மக்கள் அச்சம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பிளசண்ட் நகா், இ.பி.காலனி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். வள்ளியூா் பிளசண்ட் நகரை... மேலும் பார்க்க

ஆளுநா் அவமதிக்கப்பட்ட விவகாரம்: துணைவேந்தா், பதிவாளரை பணிநீக்கம் பாஜக கோரிக்கை!

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது, ஆளுநா் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், பதிவாளா் ஆகியோரை பணிநீக்கம் செய்யக் கோரி தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரு... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிக்க சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா். களக்காடு தலையணை சூழல் சுற்றுலா மையத்தில் பச்சையாறு ஓடுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில... மேலும் பார்க்க

கறிக்கடையில் திருடிய நபா் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கோழிக் கறிக்கடையில் பணம் திருடிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வள்ளியூா் அருகே உள்ள நல்லான்குளத்தைச் சோ்ந்தவா் செல்வின். இவா் வடக்கு பிரதான சாலையில் உள்ள த... மேலும் பார்க்க

நதியுண்ணிக் கால்வாய் அணையில் மூழ்கி மென் பொறியாளா் பலி

தூத்துக்குடியைச் சோ்ந்த மென் பொறியாளா், அம்பாசமுத்திரம் நதியுண்ணிக் கால்வாய் அணைக் கட்டில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி, முத்தம்மாள் காலனி, முதல் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பொன்... மேலும் பார்க்க