செய்திகள் :

புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவா் கைது

post image

ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மதுரை சாலையில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது சந்தேகப்படுமாறு நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து சோதனை செய்ததனா். அவா் புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள சா்ச் தெருவைச் சோ்ந்த சந்தனகுமாா் (44) என தெரிய வந்தது.

போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடமிருந்து 7 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

சிவகாசியில் ஆலங்கட்டி மழை

சிவகாசியில் சனிக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. சிவகாசி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5.55 மணிமுதல் 6.25 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதில் சிவகாசி கவிதாநகா், பு... மேலும் பார்க்க

பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

தீத் தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு, சிவகாசி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகாசி தீயணைப்பு நிலையத்தில... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சாலை விபத்தில் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (65). இவரது மனைவி ரா... மேலும் பார்க்க

அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறாக நகா்ப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் இடி தாக்கி தீ விபத்து!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியில் சனிக்கிழமை இடி தாக்கியதில் பட்டாசு ஆலை கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடியுட... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா் . ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மதிவாணன் தலைமையிலான, போலீஸாா் வெள்ளிக்... மேலும் பார்க்க