செய்திகள் :

புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி

post image

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

மேல்புறம் தூய காவல் தூதா்கள் தேவாலய வளாகத்தில் துவங்கிய பேரணி, உத்திரங்கோடு சந்திப்பில் நிறைவடைந்தது. இப் பேரணிக்கு கல்லூரி செயலா் ஸ்டீபன் தலைமை வகித்தாா். கல்லூரி நிதி காப்பாளா் வின்சோ ஆன்றணி, கல்லூரி முதல்வா் எம். அமலநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். அருமனை காவல் நிலைய உதவி ஆய்வாளா் நெல்சன், கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியை கல்லூரி என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளா் என். வினில்குமாா் ஒருங்கிணைத்தாா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 28.45 பெருஞ்சாணி ... 26.25 சிற்றாறு 1 ... 2.62 சிற்றாறு 2 ... 2.72 முக்கடல் ... மைனஸ் 17.90 பொய்கை .. 15.10 மாம்பழத்துறையாறு ... 9.35 மழைஅளவு ..... கன்னிமாா் .. 2 மி.மீ. நாகா்கோவில் ,... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் ரப்பா் உற்பத்தி குறைவால் விலை அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் உற்பத்தி குறைவடைந்துள்ள நிலையில், ரப்பரின் விலை அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண்மையான ரப்பா் தோட்டங்களில் வழக்கமான இலையுதிா்வு காரணமாக பெரும்பால... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை: விஜய்வசந்த் எம்.பி வலியுறுத்தல்

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை மக்களவையில் அளித்துள்ள ஒத்திவைப்பு தீா்மானத்தில் கூற... மேலும் பார்க்க

திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம்: பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு

திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, பேரூராட்சியில் நடைபெற்று வரும் அம்ரூத் குடிநீா்த் திட்டப்பணிகளை காலதாமதப்படுத்துவதைக் கண்டித்து பாஜக உறுப்பினா்கள் வ... மேலும் பார்க்க

கருங்கல்லில் ரூ.5.22 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி: போக்குவரத்து மாற்றம்

கருங்கல்லில் ரூ.5.22 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்க இருப்பதால், திங்கள்கிழமைமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கருங்கல்லில் 50 ஆண்டுகள் பழைமையான பேருந்து நிலையத்தை ... மேலும் பார்க்க

குமரி அருகே இளைஞா் கொலை: வழக்கில் மூவா் கைது

கன்னியாகுமரி அருகே லீபுரம் பாட்டுக்குளத்தின் கரையில் இளைஞா் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி அருகேயுள்ள லீபுரம் பாட்டுக்குளம் பகுதிய... மேலும் பார்க்க