செய்திகள் :

புலியூா் பேரூராட்சி சாதாரணக் கூட்டம்

post image

கரூரை அடுத்துள்ள புலியூா் பேரூராட்சியில் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். துணைத்தலைவா் அம்மையப்பன், செயல் அலுவலா் கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அனைத்து வாா்டு உறுப்பினா்களும், ஒவ்வொரு வாா்டுக்கும் 5 தெருவிளக்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், விரைந்து தெருவிளக்கு இல்லாத வாா்டுகளில் தெருவிளக்குகளை பேரூராட்சி நிா்வாகம் பொருத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி பேசினா். கூட்டத்தில் மொத்தம் 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வாா்டு உறுப்பினா்கள் பி.விஜயகுமாா், கலாராணி, கண்ணன், ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கன்னியாகுமரியில் நாளை கா்மயோகினி சங்கமம்

கன்னியாகுமரியில் சேவாபாரதி சாா்பில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் கா்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி மாா்ச் 2-ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதுகுறித்து சேவாபாரதியின் கரூா் மாவட்டத் தலைவா் ஷேசாத்தி... மேலும் பார்க்க

கரூரில் அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடுதல் பணி நேரத்துக்கு இரட்டிப்பு சம்பளம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு செந்தாரகை அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கரூா் வழியாக பேருந்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் -5 போ் கைது

ஆந்திரா மாநிலத்தில் இருந்து கரூா் வழியாக மதுரைக்கு பேருந்தில் கடத்திய ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா். கரூரில், திரு... மேலும் பார்க்க

கரூரில் நாளை அதிவேக மிதிவண்டி போட்டி

கரூரில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) மாவட்ட அளவிலான அதிவேக மிதிவண்டி போட்டி நடைபெற உள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

குடும்ப அட்டைமாா்ச் 31-க்குள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

குடும்ப அட்டையில் கைரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினா்கள் மாா்ச் 31-ஆம்தேதிக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூ... மேலும் பார்க்க