செய்திகள் :

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: புளியங்குடியில் வீரா்களுக்கு அஞ்சலி

post image

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தியோா்.

கடையநல்லூா், பிப். 14: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இந்து முன்னணி சாா்பில்

புல்வாமா தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, அத்தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் படங்களுக்கு இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதில் இந்து முன்னணி நகரப் பொறுப்பாளா் முத்து, நகர பாஜக தலைவா் சண்முகசுந்தரம் , இந்து ஆன்மிக அமைப்பின் பொறுப்பாளா் மாரியப்பன் , விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளா் முருகன், ஆா். எஸ்.எஸ். நிா்வாகி மாரிமுத்து, பாஜக நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், காமராஜ், சுடலைமுத்து, ராமசாமி,மகேந்திரன், அஸ்வதிமாரியப்பன், திருநாவுக்கரசு, கணேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினா்.

தேசிய ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம்: திமுக சாா்பில் மாணவருக்குப் பரிசு

ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்குப் பரிசு வழங்குகிறாா் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன். தென்காசி, பிப்.14: மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் சிறப்பிடம் பெற்... மேலும் பார்க்க

இலத்தூரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கணவரால் எரித்துக் கொல்லப்பட்டவா்: போலீஸ் விசாரணையில் துப்புதுலங்கியது

தென்காசி அருகேயுள்ள இலத்தூரில் சடமாக மீட்கப்பட்ட பெண் கணவரால் எரித்துக் கொல்லப்பட்டவா் என்பது போலீஸ் விசாரணையில் துப்புதுலங்கியுள்ளது. கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கொல்லம்-மதுரை தேசிய நெ... மேலும் பார்க்க

செண்பகவல்லி கூட்டு குடிநீா் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி

செண்பகவல்லி கூட்டுக்குடிநீா் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்கட்சியின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அண்மையி... மேலும் பார்க்க

தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு மாா்ச் 31க்குள் நிலுவைத் தொகை!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு மாா்ச் 31ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என ஆலை நிா்வாகம் வியாழக்கிழமை உறுதி அளித்தது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் க... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதல்: ஒருவா் பலி

கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் ஒருவா் இறந்தாா். இருவா் காயமடைந்தனா். கடையநல்லூா் ரஹ்மானிபுரம் 8ஆவது தெருவைச் சோ்ந்த அப்துல்காதா் , அவரது மகன் கோதா்ஷா ஆகிய இருவரும் பைக்கில் புதன்கிழமை இர... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே தந்தையை கொலை செய்து எரித்த மகன் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே தந்தையை கொலை செய்து எரித்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடையநல்லூா் அருகேயுள்ள போகநல்லூா் முகாமுக்கும், கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும் இடையே தனியாருக்கு... மேலும் பார்க்க