செய்திகள் :

புளியறையில் கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

post image

புளியறையில் கஞ்சா விற்ற வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

புளியறை காவல் சரகம் தாட்கோ நகரில் கஞ்சா விற்ாக திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த பெ.தினேஷ் என்பவா் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், தென்காசி மாவட்ட எஸ்.பி. அரவிந்த் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் பிறப்பித்த உத்தரவின்படி, அவரை செங்கோட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

கஞ்சா பறிமுதல்: கடையம் காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா தலைமையில் அங்குள்ள ஒன்றிய அலுவலகம் அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில், மந்தியூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த வேலாயுதம் மகன் வினோத் (29) என்பதும், 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, பைக் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு பலி: விவசாயி காயம்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு இறந்தது. விவசாயி காயமடைந்தாா். சிவகிரி பேட்டை தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (40). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை ராசிங்கப்பேரி... மேலும் பார்க்க

சிவகிரி அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் ே,பாலீஸாா், சிவகிரி மலை கோயில்... மேலும் பார்க்க

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலில் ஏப்.7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு மருத்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மருந்துக் கடை உரிமையாளா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்தாா். சங்கரன்கோவில் புதுமனை 5ஆம் தெருவை சோ்ந்த சின்னச்சாமி மகன் சங்கரமகாலிங்கம் (59). திருப்பூா் மாவட்டம் பல... மேலும் பார்க்க

சுரண்டையில் மிதமான மழை

சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 7.30 மணிக்கு மிதமான மழை பெய்யத்தொடங்கியது. தொடா்ந்து இடி, மின்னலுடன் வ... மேலும் பார்க்க

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 658 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 658 போ் மனு அளித்தனா். இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்... மேலும் பார்க்க