செய்திகள் :

மனிதர்களே இல்லை... பென்குயின்கள் வசிக்கும் தீவுக்கு வரி விதித்த ட்ரம்ப்! - எங்கே தெரியுமா?

post image

பென்குயின்களும், நீர் நாய்களும் வசிக்கும் தீவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

அண்டார்ட்டிகா அருகே தெற்கு பெருங்கடலில் உள்ள ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவு ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமானதாக உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சொந்தமாக இருந்தாலும், இந்த தீவை அடைய இரண்டு வாரங்கள் பயணம் செய்து பார்வையிட வேண்டும். மக்களே வசிக்காத இந்த தீவுகளை கடல் வழியாக மட்டுமே அடைய முடியும்.

இந்தத் தீவுகள் 65 ஆயிரம் சதுர அடி கிலோமீட்டர் கடல் இருப்புகளை கொண்டுள்ளன, இந்த தீவுக்கு ஆராய்ச்சிக்காக பார்வையிட வருகின்றனர். இங்கு ஒரு நிரந்தர மனித வாழ்விடமே இல்லை.

இந்த தீவில் பென்குயின்களும் நீர் நாய்களும் மட்டுமே வசிக்கின்றன. ஆனாலும் இந்த தீவிற்கு 10% ட்ரம்ப் வரி விதித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு விதிக்கப்பட்ட வரிதான் இந்த தீவுகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தரவுகள் படி கடந்த ஆண்டு இந்த தீவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்த வர்த்தகமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

பாம்பன் பாலம், தனுஷ்கோடி மட்டுமல்ல... ராமேஸ்வரத்தில் பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா?

தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்று ராமநாதபுரம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு உள் மாநிலங்களில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். அங்கு இருக்கும் ... மேலும் பார்க்க

Travel Contest: கனவு தேசமான அமெரிக்கா நிஜத்தில் எப்படி இருக்கிறது? - ஒரு 'கூல்' ஆன பயண அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மலைமீது எப்படித்தான் செதுக்கினார்களோ! - குடுமியான்மலையில் ஒரு அற்புத அனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தனுஷ்கோடியில் இருந்து கச்சத்தீவு வரை ரசிக்க ஓர் சூப்பர் ஸ்பாட்! எங்கே இருக்கிறது தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி ஒரு காலத்தில் தொழில் செய்யும் நகரமாக இருந்தது. அதன் பின்னர் 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் அந்த நகரமே கடலில் மூழ்கியது.அதன்பின்னர் அங்கு எஞ்சி இருக்கும் ப... மேலும் பார்க்க

My Vikatan Contest : உங்க டிராவல் அனுபவத்தை பகிருங்க, பரிசுத் தொகையை அள்ளுங்க!

விகடன் வாசகர்களை எழுத்தாளர்களாக்கும் சிறு முயற்சிதான் My Vikatan!யுஜிசி முன்னெடுப்பை அறிமுகப்படுத்தி, எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுப்பதில் பெருமை கொள்கிறது மை விகடன். ... மேலும் பார்க்க

குற்றாலம் போல குளித்து கொண்டாட மதுரையில் சூப்பர் ஸ்பாட்..! சோழவந்தானில் இப்படி ஓர் அருவியா?

பொதுவாக நீர்வீழ்ச்சி என்றவுடன் குற்றாலம் தான் நினைவிற்கு வரும். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் செல்ல வேண்டும் என்றல்ல, மதுரைக்கு அருகேயும் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது! மதுரைக்கு அருகிலுள்ள சோழ... மேலும் பார்க்க