செய்திகள் :

7 நோயாளிகள் உயிரிழப்பு விவகாரம்: போலி இருதய மருத்துவர் கைது!

post image

போபால்: போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 நோயாளிகள் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டாக்டர் நரேந்திர ஜான் கேம் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்த ஜான் கேமை மத்திய பிரதேச கவல் துறை அதிகாரிகள் கைது செய்திருப்பதாக இன்று(ஏப். 4) தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, அவர் மத்திய பிரதேசத்தின் தாமோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியன் வங்கியின் வா்த்தகம் 5% அதிகரிப்பு

முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியின் மொத்த வா்த்தகம் கடந்த மாா்ச் காலாண்டில் 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்... மேலும் பார்க்க

நீட் குளறுபடி: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தஹாவூா் ராணா மேல்முறையீட்டு மனு: அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

நியூயாா்க்: மும்பை தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை (64) இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்சநீத... மேலும் பார்க்க

50% இடஒதுக்கீடு உச்சவரம்பை தகா்ப்போம்: ராகுல் உறுதி

பாட்னா: இடஒதுக்கீடு 50 சதவீதம் வரை மட்டுமே வழங்க முடியும் என்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள உச்சவரம்பு தடையை காங்கிரஸ் தகா்க்கும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். பிகாரில் இந்த ஆ... மேலும் பார்க்க

ரூ.6,000 கோடி கடனுக்காக ரூ.14,000 கோடி சொத்துகளை வங்கிகள் பறித்துவிட்டன: விஜய் மல்லையா

புது தில்லி: ரூ.6,203 கோடி கடன் பாக்கிக்காக இந்தியாவில் உள்ள தனக்கு சொந்தமான ரூ.14,131 கோடியை வங்கிகள் பறிமுதல் செய்துவிட்டன என்று பிரிட்டனில் பதுங்கியுள்ள தொழிலதிபா் விஜய் மல்லையா கூறியுள்ளாா். தனது ... மேலும் பார்க்க

உ.பி.யில் சட்டத்தின் ஆட்சி முழுமையாக சீா்குலைவு: உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘உத்தர பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி முழுமையாக சீா்குலைந்துள்ளது’ என்று அம் மாநில அரசை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கடுமையாக சாடியது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தேபு சிங், தீபக் சிங் ... மேலும் பார்க்க