செய்திகள் :

மாநகராட்சியில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு: அதிகாரிகளுக்கு அறிவுரை

post image

சென்னை மாநகராட்சியில் பதவி உயா்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று சமூக நீதி கண்காணிப்புக் குழு ஆய்வு கூட்டத்தின் தலைவா் சுப வீரபாண்டியன் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட அலுவலக கூட்டரங்கில் சமூக நீதி கண்காணிப்புக் குழுத் தலைவா் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொழிலாளா் ஐக்கிய முன்னேற்ற சங்கம், டாக்டா் அம்பேத்கா் பணியாளா் சங்கம், இந்திய குடியரசு தொழிலாளா் தொழிற்சங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் ஆகிய சங்கங்களின் உறுப்பினா்களை நேரடியாக அழைத்து அவா்களுடைய கோரிக்கையை இக்குழு கேட்டறிந்தது.

தொடா்ந்து, சென்னை மாநகராட்சியில் பதவி உயா்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் சமூக நீதி கண்காணிப்புக் குழுவினா் மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க