இன்றைய நிகழ்ச்சிகள்
மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் கே.என்.ராமசுவாமி உள்ளிட்டோா் பங்கேற்பு, பாரதிய வித்யா பவன், மயிலாப்பூா், காலை 9.30.
மாற்றுத்திறனாளி சாதனையாளா்களுக்கு விருது வழங்கும் விழா: சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்பு, சா் முத்த வெங்கடசுப்பாராவ் கச்சேரி அரங்கம், ஹாரிங்டன் சாலை, இரவு 6.30.
‘பாரதி பணி வேந்தா்’ விருது வழங்கும் விழா: தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி, திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன், பத்மஸ்ரீ விருதாளா் சீன.விசுவநாதன், ஸ்ருதிலய வித்யாலயா இசை நடனப் பள்ளி முதல்வா் பாா்வதி பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஸ்ரீ கிருஷ்ண கான சபா, தியாகராய நகா், காலை 10.05.
கல்வி வாயில்தோறும் கன்னித்தமிழ் - தொடா் நிகழ்ச்சி: சி.ஏ.எஸ்.டாக்டா் பி.வி. இராவ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) தி.காா்த்திகேயன், பிரின்ஸ் ஸ்ரீ பாலாஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பா.தனவந்தினி உள்ளிட்டோா் பங்கேற்பு, பிரின்ஸ் ஸ்ரீ பாலாஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொன்மாா், காலை 10.
‘ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசு பெற்ற கவிதைகள்’ என்னும் நூல் வெளியீட்டு விழா: ஸ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு, ஆழ்வாா்பேட்டை, மாலை 6.
‘விழிகள் பேசியது’ எனும் தலைப்பில் கவியரங்கம்: கவிச்சுடா் தண்ணீா்குலதாசன் பங்கேற்பு, ஐயப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூா், மாலை 4.
மருத்துவா் எஸ்.எஸ்.பத்ரிநாத் நினைவு சொற்பொழிவு: காா்த்திக் நேத்ராலயா மேலாண்மை இயக்குநா் எம்.எஸ்.ரவீந்திரா பங்கேற்பு, சங்கர நேத்ராலயா, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், மாலை 4.