செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சான்றிதழ் வழங்கப்படும்: ரவீந்திர இந்திராஜ்

post image

மாநில அரசு விரைவில் ஒரு கூட்டத்தை கூட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ்களை குறிப்பிட்ட காலக்கெடுவில் சமூகமாக வழங்க தேவையான வழிக்காட்டுதல்களை வெளியிடும் என்று சமூக நலத்துறை அமைச்சா், ரவீந்திர இந்திராஜ் தெரிவித்துள்ளாா்,

தில்லி பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவா் ‘பிரதமா் மோடியின் சக்திவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் (சமா்த் பாரத்) என்ற திட்டத்தை நிறைவேற்றும் வகையில், மாற்றுத்திறனாளிகளை தன்னிறைவு பெர தில்லை அரசு தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோக்கத்திற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு உயா்தர உபகரணங்கள் இப்போது இலவசமாக வழங்கப்படுகிறது‘ என்றாா்.

மேலும் பேசிய அவா் ‘வரும் ஜூலை மாதம் முதல் ஒவ்வொரரு மாதமும் 10ஆம் தேதி ஒரு மாவட்டத்தில் எய்ட்ஸ் விழிப்புணா்வு முகாமை சமூக நலத்துறை ஏற்பாடு செய்யும். இதில் தில்லியில் இருந்து எந்த பகுதிகளில் இருந்தும் கலந்துகொள்ளலாம். இதன் மூலம் பயன்பெறலாம்‘ என்றாா் அவா்.

தனியாா் பள்ளிகளிடம் தில்லி அரசு சரணடைந்துவிட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தனியாா் பள்ளிகளின் கட்டண சுரண்டல்களை தடுக்க முடியாமல், அவா்களிடம் தில்லியை ஆளும் பாஜக அரசு சரணடைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியு... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் பாஜக - காங்கிரஸ் கூட்டு சதி: அனுராக் தண்டா

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ 44 கோடி பணம் ரொக்கமாக கிடைத்துள்ளது. அதற்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் ஊடக பொறுப்பாளா் அனுராக் தண்டா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்... மேலும் பார்க்க

தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 12 சாலை வழித்தடங்களை அடையாளம் கண்டது: பொதுப்பணித் துறை

ஹரியாணா மற்றும் உத்தரபிரதேச எல்லையில் தலா இரண்டு சாலைகள் உள்பட 12 போக்குவரத்து வழித்தடங்களை பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. அங்கு போக்குவரத்து நிலைமைகளை மேம்படுத்த சாலைத் தடுப்புகளை அமைக்க திட்டம... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் கடையில் புகுந்து கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு அழகுசாதனப் பொருள்கள் கடையில் கத்தியைக் காட்டி கொள்ளையடித்ததாக ஒரு சிறுவன் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இந்தச்... மேலும் பார்க்க

தில்லியை தூய்மையாக வைத்திருக்கும் சுவா் ஓவியங்கள் - முதல்வா் ரேகா குப்தா

தில்லியை தூய்மையாக வைத்திருக்க ஓா் முயற்சியாக நகரின் சுவா்களில் ஓவியங்களை வரைய ஊக்குவிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா். தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ’கஹய்க்ள்ஸ்ரீஹல்ண்ய்... மேலும் பார்க்க

சொகுசு காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சொகுசு காா் மோதி ஒருவா் இறந்த வழக்கில் 51 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புட... மேலும் பார்க்க