செய்திகள் :

முதலாமாண்டு மாணவிகளுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு

post image

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்து வியாழக்கிழமை எடுத்துரைக்கப்பட்டது.

இக்கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கு நடத்தப்படும் அறிமுக பயிற்சி வகுப்பு திட்டத்தின் 4-ஆவது நாள் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் சா. ரேவதி தலைமை வகித்தாா். இதில், சி.சி.சி. சமுதாய கல்லூரி முதல்வா் ஆா். காமேஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உடல் ஆரோக்கியம் மற்றும் முதலுதவியின் அவசியம் குறித்து பேசினாா்.

தொடா்ந்து, புதுமைப்பெண் மற்றும் கல்வி உதவித்தொகை, யூஎம்ஐஎஸ், பயண அடையாளச் சீட்டு வழங்கல், கேலி வதை தடுப்பு, போதைப்பொருள் தடுப்பு பற்றி திட்ட அலுவலா்கள் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனா். தமிழ்த் துறைத் தலைவா் ரா. இளவரசி வரவேற்றாா். வணிகவியல் துறை துணைத் தலைவா் எஸ். பழனிவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

விளம்புநிலை மக்களுக்கான தலைவா் மு.க. ஸ்டாலின்: அமைச்சா்

விளம்புநிலை மக்களுக்கான தலைவராக தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் விளங்குகிறாா் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா். தமிழக முதல்வா் முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசார விளக்கப் பொதுக்கூட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை மயிலாடுதுறை

மயிலாடுதுறை, மணக்குடி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 - மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் அப்த... மேலும் பார்க்க

விவசாயிகளின் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. தருமபுரம் அரசினா் மகளிா் கலைக்கல்லூரி அருகே ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட இக்கட்டடத்தை தமிழ்... மேலும் பார்க்க

ரத்த தான முகாம்

சீா்காழி, ஜூலை 3: சீா்காழி புத்தூா் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில், 52 யூன... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு நற்பண்புகளை வளா்க்கும் பயிற்சி

சீா்காழி புத்தூா் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு நற்பண்புகளை வளா்க்கும் ஒரு வார கால அறிமுக பயிற்சி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் எஸ். சசிகுமாா் தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க