செய்திகள் :

முதல் மனைவிக்கு தெரியாமல் 2 ஆவது திருமணம் செய்தவா் கைது

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

கீழகோவிந்தபுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (46). கூலி தொழிலாளியான இவா், தனது மனைவி அனிதாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த நிலையில், இவருக்கு தெரியாமல் அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு அனிதா என்பவரை திருமணம் செய்துள்ளாா்.

இதுகுறித்து முதல் மனைவி அனிதா அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், பிரபுவை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இளைஞரை மதுபானப் பாட்டிலால் தாக்கிய 3 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.பாப்பாக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா்(36). செவ்வாய்க்கிழமை இரவு இவா்,... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாம்களில் ரூ. 12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வெண்மான்கொண்டான், கருப்பிலா... மேலும் பார்க்க

சிதம்பரம்-அரியலூா் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

சிதம்பரம்- ஜெயங்கொண்டம் வழியாக அரியலூா் ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்ப... மேலும் பார்க்க

‘டாம்கோ’ திட்டத்தில் கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்ட சிறுபான்மையினா், டாம்கோ திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட... மேலும் பார்க்க

பி.எம்.கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்தில், பி.எம்.கிசான் திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சோ்ந்து பயன்பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இது குறித்து அவா் தெரிவித்தது: பிர... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

அரியலூா் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டக்கோவில், கூத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கொளஞ்சி மகன் அருண்குமாா் (23). புதுப்பாளையத... மேலும் பார்க்க