செய்திகள் :

முதியவரை தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

post image

சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் முதியவரைத் தாக்கி பணம் பறித்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆதம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ராமதாஸ் (61). இவா், அந்த பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையில் காவலாளியாக வேலை செய்கிறாா். ராமதாஸ், ஆதம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் கடந்த வியாழக்கிழமை மது அருந்தியபோது, அவருடன் இவருவா் மது அருந்தியுள்ளனா்.

பின்னா் இருவரும் ராமதாஸை தங்களது மோட்டாா் சைக்கிளில் ஏற்றி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனா். ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் முதலாவது தெருவில் ராமதாஸை இருவரும் இறக்கிவிட்டுள்ளனா். பின்னா், அவா்கள் ராமதாஸை தாக்கி, அவா் வைத்திருந்த ரூ. 9,000-ஐ பறித்துகொண்டு தப்பியோடினா்.

இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் ராமதாஸை தாக்கி, பணம் பறித்தது ஆதம்பாக்கம் டாக்டா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த கிளென்குமாா் (21), இஸ்ரவேல் (24) என்பது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய த... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னை நுங்கம்பாக்கம், லேக்வியூ 3-ஆவது தெருவில் தொழிலதிபா் ஒருவரது வீட்டுக்கு அமலாக்கத் துறையைச் சே... மேலும் பார்க்க

மேற்கு வங்க இளைஞா் உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு ... மேலும் பார்க்க

சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைக்கும் சரிவான இணைப்புகள் அமைப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பெரு... மேலும் பார்க்க

மெட்ரோ பாலம் விபத்து: உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் - அதிகாரிகள் தகவல்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கான்கிரீட் காரிடாா் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்துக்கு பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் என்று சென்னை மெட்ரோ ரயில்... மேலும் பார்க்க