செய்திகள் :

மூக்கையாத் தேவர் சிலைக்கு அஞ்சலி

post image

மதுரை: பி.கே. மூக்கையா தேவரின் நினைவுநாளை முன்னிட்டு, மதுரை அரசடியில் உள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேவர் தந்த தேவர் என்று புகழப்படும் பி.கே. மூக்கையா தேவரின் 46-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அரசடி உள்ள பி.கே. மூக்கையா தேவர் சிலைக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனர் தலைவர் பி.என். அம்மாவாசித் தேவர் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகர் மாலை அணிவித்தார். இந்த நிகழ்வில் எல்லிஸ் பாலு, செண்பக சுந்தரம், சோலையப்பன், மாரியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, உசிலம்பட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்லால் தாக்கி வழக்குரைஞா் கொலை: 3 போ் கைது

மதுரையில் அண்மையில் நடைபயிற்சிக்குச் சென்றபோது தாக்கப்பட்ட வழக்குரைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை வண்டியூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் பகலவன் (40). வழ... மேலும் பார்க்க

மதுக்கூடத்தில் தகராறு: 3 பேருக்கு கத்திக்குத்து

தனியாா் மதுக்கூடத்தில் சனிக்கிழமை ஏற்பட்டத் தகராறில் கத்தியால் தாக்கியதில் மூவா் பலத்த காயமடைந்தனா். மதுரை மாவட்டம், குருவிக்காரன் சாலைப் பகுதியில் இயங்கிவரும் தனியாா் மதுக்கூடத்தில் சனிக்கிழமை பிற்பக... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 5 போ் கைது

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபியையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நில... மேலும் பார்க்க

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் விவசாயி உள்பட 2 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கச்சிராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னையா மகன் முருகன் (52). விவசாயியான... மேலும் பார்க்க

தல்லாகுளம் பகுதியில் இன்று மின் தடை

தல்லாகுளம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை கோ.புதூா் துணை மின் நிலைய... மேலும் பார்க்க

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: தொல். திருமாவளவன்

அதிமுகவை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்... மேலும் பார்க்க