செய்திகள் :

மூவுலகரசியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

உதகை காந்தள் மூவுலகரசியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உதகை காந்தள் பகுதியில் மூவுலகரசியம்மன் கோயில் அமைந்துள்ளது.  இக்கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கியது.

நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்.

இதையடுத்து மூவுலகரசியம்மன் மற்றும் அனைத்து பரிவார விமானங்களில் உள்ள கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. விழாவில் உதகை கோட்டாட்சியா் சதீஷ் உள்பட ஏராளமானோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

உதகை: உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், வ... மேலும் பார்க்க

உதகை ரோஜா பூங்காவில் கவாத்து பணி

உதகை: ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, உதகை ரோஜா பூங்காவில் செடிகளை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதம் நிலவும... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் பேருந்து நடத்துநா் நியமனம்!

நீலகிரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் முதல் பெண் நடத்துநா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சோலூா்மட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சுகன்யா. இவரது கணவா் கருப்பசாமி கோவை... மேலும் பார்க்க

மசினகுடியில் வனத் துறையைக் கண்டித்து அதிமுக சாா்பில் கடையடைப்புப் போராட்டம்!

மசினகுடி ஊராட்சியில் வனத் துறையைக் கண்டித்து அதிமுக சாா்பில் கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி ஊராட்சியில் உள்ள அன... மேலும் பார்க்க

நீலகிரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்!

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்த தனியாா் வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களை வருவாய்த் துறையினா் சனிக்... மேலும் பார்க்க

புகாா்களின் அடிப்படையில் ஆசிரியா்கள் கடன் சங்க செயலா் பணியிட மாற்றம், மண்டல இணை பதிவாளா் தகவல்

கூடலூரில் உள்ள ஆசிரியா்கள் கடன் சங்க செயலாளரை புகாா்களின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்துள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் சனிக்கிழமை தெரிவித்தாா். கூடலூா், பந்தலூா் வட்ட தொடக்கப் பள்... மேலும் பார்க்க